Skip to main content

Posts

Coimbatore district Bio Fertilizer shop

1) 2)

Malarkal kelvi pathil

செம்பருத்தி கேள்வி-பதில்

நிலக்கடலையில் விதை நேர்த்தி இயற்கை முறையில் எப்படிசெய்யலாம்

நிலக்கடலை விதையினை முதலில் ஒரு வெள்ளைநிற தாளில் அல்லது  துணியில் பரப்பி காய்ந்துபோன, சுருங்கிப்போன, பழுப்பு நிறமான விதைகளை பொறுக்கி நீக்கிவிடலாம். மீதமுள்ள நல்ல விதைகளை தேவையான தண்ணீரில் கலந்து நன்கு பிரட்டி அதன் மேல் படிந்துள்ள அழுக்குகள் போகுமாறு பொறுமையாக மெதுவாக கழுவி தண்ணீரை அகற்றிவிடலாம்.  இவ்வாறான தண்ணீர் நீக்கப்பட்ட ஈரமான விதைகள் மீது ஒரு கிலோவிற்கு திரவம் என்றால் 7 மில்லி அல்லது பவுடர் என்றால் 10 கிராம் அளவுள்ள சூடோமோனாஸ் உடன் பவுடராக உள்ள  100 கிராம் அளவுள்ள அசோஸ்பைரில்லம் அல்லது 100 கிராம் அளவுள்ள ரைசோபியம் தூளினை மேலே ஊற்றி புரட்டிவிடலாம் .  அனைத்து விதைகள் மீதும் இவ்விரண்டு உயிர் சம்பந்தப்பட்ட விதைநேர்த்தி பொருட்கள் பரவி அதன் மீது முழுமையான படலமாக வருமாறு செய்து அதனுடன் ஒட்டு திரவமாக தேவையான அளவு வடிகஞ்சி  ஊற்றி புரட்டிவிடலாம்.  இவ்வாறான விரட்டப்பட்ட நிலக்கடலை விதைகளை நிழலில் உலர்த்தி ஒட்டியிருக்கும் விதைகளை பிரித்து தனித்தனி விதைகளாக காய வைக்கலாம். இவ்வாறாக காயவைத்த விதைகளை நடவுக்கு பயன்படுத்தலாம்.  நிலக்கடலையின் தோலுரிந்து விடாமல் பார்த்...

செம்பருத்தி கேள்வி-பதில்

1)  செம்பருத்தி செடியில் வரும் வெள்ளை பூச்சியை தடுப்பது எப்படி கேள்வி-பதில்

செம்பருத்தி செடியில் வரும் வெள்ளை பூச்சியை தடுப்பது எப்படி கேள்வி-பதில்

பதில் 1) சாம்பல் தூவினால் சரியாகி விடுகிறது      a)  Root la podanuma or water spray matriya                                                     On the infected parts 2)    மஞ்சள்தூள் கலந்ததண்ணீருடன் வேப்பெண்ணையும்சேர்த்து ஸபிரே 3) வேப்பஇலைகள் அரைத்து தன்னீரில் கலக்கி ஸ்பிரே பன்னுங்க வெள்ளை பூச்சிகள் உதிர்ந்துவிடும் 4)  டூத் பிரஷ் அல்லது ஒரு குச்சியை வைத்து பொறுமையாக ஒவ்வொன்றையும் கீழே தள்ளிவிடவும். பொதுவாக செடியின் மேல் நுனியில்தான் அதிகமாக இருக்கும். கிளை முழுவதும் இருந்தால், கிளையை கட் செய்து எடுத்து குப்பையில் போடவும். பொதுவாக எரும்புகள்தான் வெள்ளை பூச்சிகளை செடி யில் கொண்டு வந்து வைக்கும். அது சுரக்கும் திரவம் எறும்புகளுக்கு உணவு. எனவே எறும்பு வராமல் பார்த்து கொள்ளவும். இந்த பூச்சிகளை கையால் அகற்றிய பின்பு, ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மி வேப்ப எண்ணை, இரண்டு செட்டு சோப்பு திரவம் கலந்து வாரம் ஒருமுறை ஸ்பிரே செய்யவும். மே...

மண் கரைசல் மூலம் கூடுதல் மகசூல்

ரசாயனம் உரம் பயன்படுத்தாமல், மண் கரைசல் மூலம் மகசூல் கூட்டும் முறை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி, கூடப்பாக்கம் வேளாண் விஞ்ஞானி வெங்கடபதி மகளும், எல்.என்.டி.சி இணை நிறுவனருமான இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: ஆந்திரா விவசாயி ஒருவர் ரசாயன உரம் பயன்படுத்தாமல், மண் மூலம் மகசூல் கூட்டும் முறையை கண்டுப்பிடித்துள்ளார். இதனை ஒய்.எஸ்.ஆர் பல்கலைக்கழகம் உறுதி செய்து, காப்புரிமை பெற்றுக்கொடுத்துள்ளது. நிலத்தின் மேல் மண் 15 கிலோ, 4 அடிக்கு கீழ் அடுக்கு மண் 15 கிலோ என இரண்டையும் சேர்த்து நிழலில் உலர்த்த வேண்டும். 15 தினங்களுக்கு பின், 200 லிட்டர் பேரல் தண்ணீரில் கலக்க வேண்டும். அந்த தண்ணீரை பி.பி.டி நெல் ரகத்திற்கு இலை வழி தெளிப்பு மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளித்து வர ஒரு ஹெக்டேரில் 4300 கிலோ மகசூல் கிடைத்தது  5 சாகுபடியிலும் ஒரே அளவான மகசூல் கிடைத்தது நெல், கோதுமை, சோளம், திராட்சை சாகுபடியில் பூச்சி, பூஞ்சனம், நோய் தாக்குதல் அறவே இல்லை. இந்த கரைசலில், கண்ணுக்கு புலப்படாத மண் துகள்கள் இலை மேல் ஒட்டி கொள்கிறது. பூச்சிகள் இ...

கையிருப்பு விற்பனை-ஜூலை மாதம் part- 5

27/09/2020 Update  1) ோலார் விளக்குப் பொறி விவசாயத்திற்காக மட்டும் தேவைக்கு தொடர்பு கொள்ளவும் 8668165772 2) *CSF31MF - பல முறை அறுவடை செய்யக்கூடிய தீவன சோள விதைகள் கிடைக்கும்.* **மொத்த விற்பனை விலை கிலோ 450*  *விதைகள் தேவைபடீன் தொடர்பு கொள்ளவும்.* 9487720274 🌾 நேரடியாக விதைப்பின் ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை தேவைப்படும். 3 கிலோ விதையுடன் 6 கிலோ மணல் கலந்து ஒரு ஏக்கருக்கு விதைக்கலாம்.  🌾பார் மூலமாக நடவு செய்யப்படும்போது ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. 🌾 நான்கு வருடங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். 🌾 7 முதல் 8 அடி வரை வளரக்கூடியது. 3) 4) இயற்கையில் விளைந்த நாட்டு வாழைக்காய் தேவைப்படுவோர் அணுகலாம்.இடம் மேலூர் மதுரைமாவட்டம். 8098352352.நன்றி 5) விற்பனை ஒரு ஜோடி 16500 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை 7373178510 6) Organically raised lemon available for sale. Place : Vellore Cell: 9944290920 7) நான் சு.லட்சுமணன் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் என்னிடம் இயற்கை விவசாயத்திற்க்கு தேவையான பஞ்சகாவ்யம் ஜீவாமிர்தம் அமிர்தகரைசல் இ ம்1 மீன் அமிலம் பூச்சிவிரட்டியா...