Skip to main content

Posts

பப்பாளி செடிக்கு வைரல் பேஸ்ட்

__________________________ 1.தேன்________250 கிராம் 2.நெய்_________250 'கிராம் 3.வால் மிளகு____75 கிராம் 4.வாய் விளங்கம்_75கிராம் 5.கருஞ்சீரகம்___125 கிராம் 6.ஓமம். ______25 கிராம் 7.திப்பிலி________50 கிராம் 8.கடுக்காய்_____250கிராம் 9.ஜாதிக்காய்____125 கிராம் 10.சித்தரத்தை___250கிராம் 11.பசு சாணம்____20 கிலோ 12.தண்ணீர்_______200 லிட்டர் *வைரல் பேஸ்ட்* *செய்முறை* ▪️ தேன் மற்றும் நெய் தவிர மற்ற பொருட்களை தூளாக்கி கொள்ளவேண்டும்.. ▪️ அதனுடன்  தேன் மற்றும் நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.. ▪️ புதியதாக போட்ட பசும் சாணம் 20 கிலோவுடன் தூளை கலந்து பிசைந்து 200 லிட்டர் நீரில் நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.. *கவனிக்க* ▪️ மண் ஈரமாக இருக்க வேண்டும்.. ▪️ செடியின் தண்டில் இருந்து 1/2 அடி தூரத்தில் சிறிய பள்ளம் எடுக்க வேண்டும். ▪️ பப்பாளி செடி ஒன்றுக்கு 2 லிட்டர் வீதம் மண்ணுக்குள் ஊற்ற வேண்டும்.. *இலை வழி தெளித்தல்* ▪️இலை வழி தெளிக்க 100 லிட்டர் தண்ணீருக்கு 300 கிராம் தூள் பயன்படுத்த வேண்டும்..

பூச்சிகட்டுப்படுத்தும் சிறந்த இயற்கை உரம் - ஆமணக்கு கரைசல்

பயிர்களில் பெருமளவில் ஏற்படும், பூச்சித்தாக்குதலை இயற்கை முறையில் அழிப்பதில்  ஆமணக்கு கரைசல் நல்ல பலனை அளிக்கிறது. பயிர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளும்போது, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை என்பது மிகவும் இன்றியமையாதது. நாம் வளர்த்தச் செடிகள் பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்படும்போது அவற்றைப் பாதுகாக்க ரசாயன உரங்களைப் பயன்படுத்துகிறோம். எனினும் இயற்கையான பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயிருக்கும் உயிரூட்ட முடியும், மண் வளத்தையும் பாதுகாக்க முடியும். அவ்வாறு பூச்சித்தாக்குதலில் இருந்து மண்ணைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் கரைசல்களில் ஒன்றே ஆமணக்கு கரைசல். தயாரிக்கும் முறை 5 கிலோ ஆமணக்கு விதைகளை நன்கு அரைத்து 5 லிட்டர் நீருடன் கலந்து மண் பானை அல்லது தொட்டிகளில் 10 நாட்கள் மூடி வைக்க வேண்டும். அதன்பின் கலவையிலிருந்து வாசனை தோன்றும். 5 லிட்டர் பானையில் 2 லிட்டர் நொதி வந்த கலவை மற்றும் 3 லிட்டர் நீர் சேர்த்து கலந்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 மண் பானைகள் தேவைப்படும். மண்பானையின் வாய்ப்பகுதி மட்டும் தெரியும் அளவு புதைத்து வைக்க வேண்டும். தென்னந்தோப்பு , பாக்...

கொம்பு சாண உரம் தயாரிப்பது எப்படி?

கொம்பு சாண உரம், பூமியில் உள்ள ஆற்றலை அதிகப்படுத்தி வெளியில் கொண்டு வருவதற்கு உதவும் சாவியாக இருக்கிறது. இந்த உரத்தைத் தயாரிக்க செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்கள் ஏற்றவை. இயற்கையாக இறந்த பசுமாட்டுக் கொம்பை எடுத்து, அதில் பசுஞ்சாணத்தை நிரப்ப வேண்டும். தண்ணீர் தேங்காத மேடான இடத்தில் ஒரு அடி ஆழம் குழிதோண்டி, அதற்குள் இந்தக் கொம்பை புதைத்துவிட வேண்டும். சுமார் 6 மாத காலம் கழித்து எடுத்துப் பார்த்தால்... கொம்புக்குள் வைக்கப்பட்ட சாணமானது, காப்பித் தூள் போல இருக்கும். ஒரு வித வாசனையும் அடிக்கும் . இந்த அறிகுறிகள் இருந்தால்... கொம்பு சாண உரம் நன்றாகத் தயாராகி விட்டது என்று பொருள். இதை மண் பாத்திரத்தில் ஓர் ஆண்டு காலம் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம். ஓர் அடி அளவுள்ள கொம்பில் 180 கிராம் வரை உரம் கிடைக்கும். ஒரு கொம்பை இரண்டு முறைகூட பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 30 கிராம் கொம்பு சாண உரத்தை 15 லிட்டர் சுத்தமான நீரில் கலந்து, ஒரு மணி நேரம் இடது மற்றும் வலது புறமாக சுற்றவேண்டும். கீழ்நோக்கு நாளில் மாலைவேளைகளில் பயிர் செய்வதற்கு முன்பாக நிலத்தில் இதைத் தெளிக்க வேண்டும். இப்படி...

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1)  தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் 2)  தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க் Part- 1 3)  தமிழ்நாடு மாவட்டம் வாரியாக விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த வாட்ஸ்அப் குரூப் லிங்க் 4) விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த வாட்ஸ்அப் குரூப் லிங்க் Part - 3 5) விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த வாட்ஸ்அப் குரூப் லிங்க் Part - 4 விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த வாட்ஸ்அப் குரூப் லிங்க் Part - 5

தென்னைக்கு பாசனம் செய்யும் முறை

தென்னை க்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பரிந்துரையில் தினசரி 80 லிட்டர் தண்ணீர் தரவேண்டும். ஆனால் தமிழகத்தில் தென்னை மேட்டுப் பகுதியில் மலையடிவாரங்களில் செம்மண் சரளை நிலங்களில் பயிரிடப்பட்டு இருப்பதால் , பொதுவாக நம்முடைய கிணறு மற்றும் போர் போரில் நீர் குறையாமல் இருக்கவும், உபரியாக இருக்கும் நீரை கொண்டு ஊடுபயிர்கள் சாகுபடி செய்யவும் ஏதுவாக அனைத்து காலங்களிலும் சராசரியாக 50 லிட்டர் தண்ணீர் தருவது போதுமானது. அவ்வாறு தரும்  அடுத்த பாசனத்தை ஏற்கனவே கொடுத்த பாசன நீர் தரையில் மறைந்து விட்ட பின்பு தேவைப்படும்போது அடுத்த பாசனம் செய்யலாம். அடுத்த பாசனம் என்பது வெளியில் அடிக்கும் வெயில், மண்ணின் வகை, மூடாக்கு இருப்பது அல்லது இல்லாதது என்ற அளவை பொருத்தது.  ஒரு வருடத்திற்கு குறைவான வயதுள்ள மரங்களுக்கு தினசரி காலை 9 மணிக்கு முன் 20 லிட்டரும் மாலை 5 மணிக்கு பின் 20 லிட்டர் தண்ணீர் தந்தால் போதுமானதாகும். இரண்டு வயதுக்கு மேலுள்ள தென்னைகளுக்கு காலை 25 லிட்டரும் மாலை 25 லிட்டரும் தருவது நல்லது. இந்த நீருடன் இயற்கை இடு பொருட்களான மீன் அமிலம், பஞ்சகாவியா ,     இ எம் கரைசல், ஜ...

கால்நடை சார்ந்த கையிருப்பு விற்பனை - ஆகஸ்ட் மாதம் part -4

29/08/2020 Updated   குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.  கால்நடை சார்ந்த கையிருப்பு விற்பனை - ஆகஸ்ட் மாதம் part -3 1) 2) Kadaknath 50 days sale 8754758759 Coimbatore 3) 4) நாட்டு கோழி குஞ்ஜி விறபணைக்கு 9965745305 5) பெயர் : V S Farms இடம் :சோழவந்தான்  மொபைல். எண் :9940822920 பொருள் : மயிலம்பாடி கிடா விலை: 8000 டெலிவரி :நேரில் 6) FULLY AUTOMATIC  INCUBATORS SALE!! --------------------------------- பெயர் :        VIJAY INCUBATORS   இடம் :           SALEM மொபைல் : 9894395575 பொருள்    : Digital incubators எண்ணிக்கை :  Min 50 eggs capacity  to 10000 Eggs Capacity automatic incubators setter and hatcher available for sale விலை: price s...

சம்பா பருவத்திற்கு ஏற்ற நாட்டு ரக விதை நெல் கிடைக்கும்.

சம்பா பருவத்திற்கு ஏற்ற நாட்டு ரக விதை நெல் கிடைக்கும். குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.  1) ஈஷா விவசாய பண்ணை 94890 45180 *ரகம்:* பவானி 2) தமிழ்மாறன்  போளூர்,திருவண்ணாமலை 9443420132 *ரகம்:* நவரா 3) ராதாகிருஷ்ணன் விழுப்புரம் 98405 59532 4) கண்ணதாசன் விருதாசலம் 9626877963 *ரகம்:* பால்குடவாழை கிச்சிளி சம்பா நவரா இழுப்பை பூ சம்பா சிவப்பு கவுனி வாசனை சீரக சம்பா 5) முருகன் விருதாசலம் 9443904817 *ரகம்:* பால்குடவாழை கிச்சிளி சம்பா நவரா இழுப்பை பூ சம்பா சிவப்பு கவுனி வாசனை சீரக சம்பா சீரக சம்பா கருப்புக் கவுனி 6) நடராஜன் விக்கிரவண்டி,விழுப்புரம் 9894068400 *ரகம்:* கிச்சிளி சம்பா சொர்னா மசூரி வாசனை சீரக சம்பா 7) வெங்கடேஷ் விழுப்புரம் 7502130914 *ரகம்:* வாசனை சீரக சம்பா 8) சரவணன் திருத்துறைப்பூண்டி 9087702277 *ரகம்:* தேங்க...

வாழை வாடல் நோய் மேலாண்மை

 *தாக்குதலின் அறிகுறிகள்:*  முதலில், அடிப்புற இலைகளில் குறிப்பாக இலை ஓரங்களில், மஞ்சள் நிற மாற்றம் மற்றும் வாடிக் காணப்படும்.  பின்பு இந்த ம‌ஞ்சள் நிறம், இலையின் மையப்பகுதி வரை பரவி, ஓரங்கள் கா‌ய்ந்து போகும். பாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக்காம்புடன் ஒடிந்து தண்டைச் சுற்றி தொங்கும். இது மரத்திற்கு பாவாடை கட்டியது போல் தோற்றமளிக்கும். அடிக்கிழங்கை குறுக்காக வெட்டிப் பார்க்கும் போது நிற மாற்றம் வட்டவடிவில் கிழங்கின் நடுப்பகுதியில் அதாவது சாற்றுக்குழாய் தொகுப்பில் தாக்கம் அதிகளவில் இருக்கும்.  தண்டினை நீளவாக்கில் பிளந்து பார்த்தாலும் இந்நிற மாற்றம் தெரி‌‌யும்.இந்நோய் மண்ணின் மு‌‌‌லம் பரவுகின்றது.  பூஞ்சையானது மெல்லிய சல்லி வேர்களின் வழியே உட் புகுகிறது.  அமில மற்றும் வண்டல் மண் வகைகளில் நோய்த் தாக்கம் அதிகம்.இப்பூஞ்சைகள், கன்றுகள், கிழுங்கு, வயலில் பயன்படுத்தும் கருவிகள், வாகனங்கள், பாசன நீர் போற்வற்றின் வழியே பரவுகின்றது.  *நோய் வருமுன் எடுக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள்:*  வாடல் நோய் அதிக அளவில் காணப்படும் நிலங்களில் இந்நோய்க்கு எதிர்ப்புத்...

தமிழ் விவசாய ஆஃப்கள்

1)  KVSMT - Agriculture App in Tamil | இயற்கை விவசாயம் 2) Vanagam - Nammalvar Ecological Foundation 3)   Cattle Expert System Tamil 4) Uzhavan Maadu - உழவன் மாடு 5)   Vivasayam - விவசாயம் : வாங்க விற்க, மாடித்தோட்டம் 6)    UZHAVAN - உழவன் 7)   தமிழக மரக்களஞ்சியம் 8)   Sugarcane TNAGRI 9)   Coconut Expert System Tamil 10)  Paddy Expert System Tamil 11)  Agri News - Tamil 12)  விவசாய சந்தை   13)  Fertilizer infomation in Tamil 14)  வீட்டு தோட்டம்  15)  Pasumai Tamizhagam Vivasayam 16)  விவசாயம் 17)  Agri app in Tamil 18)  Karima Velanmai: Iyarkai vivasayam 19)  Organic Farming Tips Iyarkai Velanmai 20)  Vivasayam in Tamil - விவசாயம்  21)    AgriApp : Smart Farming App for Indian Agriculture 22)    IFFCO Kisan- Agriculture App 23)   Agricultural Business 24)   Farming Solution 25)    Far...