Skip to main content

Posts

மாடு விற்பனை அக்டோபர் மாதம் - 3

குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.  18/10/2020 Updated 1)  Thala Ethu Jersy Maadu, Milk - 6Litres(per day), Female Baby 3months old, Rate - 40000,Place - Tuticorin,  Cell: 6381986165 2) ஹரியானாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரிஜினல் முர்ரா கன்றுகள் விற்பனைக்கு இருக்கிறது தொடர்புகொள்ள Santhosh 7502420420 ஊத்துக்குளி. திருப்பூர் மாவட்டம் 3) எருமை விற்பனைக்கு 4 பல்லு தலை ஈத்து இன்னும் 1 மாதம் ஆகும் கன்னு போட இடம் கவிந்தபடி கோபிசெட்டிபாளையம் ஈரோடு நல்ல குணம் பெண்கள் பிடிக்கலாம் 7411940792 விலை 59000 விலை அனுசரிச்சு கொடுக்க படும் 4) இரண்டாம் ஈத்து முறா எருமை இன்னும் 20 நாளில் கன்று ஈனும்.. போன ஈற்றில் ஒரு நாளைக்கு 12 லிட்டர் கறவை கறந்தது.. ஈரோடு மாவட்டம் பவானி அருகில்.. விலை மற்ற தொடர்புக்கு 9750205515.. 5) புது வரவு...

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி அதிகம் லாபம் பெற செய்ய வேண்டியவை

பந்தல் காய்கறிகள் அல்லது தரையில் வளரும் எந்த வகையான காய்கறிகளும் அதிகம் லாபம் தொடர்ந்து பெற செய்ய வேண்டியவை 1. பூக்க வேண்டிய நாளிலிருந்து குறைந்தபட்சம் வாரம் ஒரு முறை என முதல் மூன்று வாரங்களுக்கு தேமோர் கரைசல் 10 லிட்டர் தண்ணீருடன் குறைந்தபட்சம் அரை லிட்டர் அதிகபட்சம் ஒரு லிட்டர் என கலந்து கொடுக்க வேண்டும் . தேங்காய்ப் பால் மோர் கரைசல் எனப்படும் இக்கரைசல் பூக்களை அதிகமாக உருவாக்குவதுடன் அந்தப் பூக்கள் நிலையாக இருந்து காய்களாக மாற பெரிய வாய்ப்பாக இரண்டாவது முறை தெளிப்பது அமையும்.  மூன்றாவது முறை தெளிப்பது தேனீக்கள் போன்ற மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்தும் நன்மை தரும் பூச்சிகள் நம் நிலத்தில் அதிகம் வர பெரிய வாய்ப்பாக இருக்கும். 2. பூக்கள் அதிகமாக வந்தபின்பு தரைவழி ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசல் இருக்கு கரைசல் தரைவழி தரலாம். பத்து லிட்டர் டேங்குக்கு 8 லிட்டர் தண்ணீருடன் 2 லிட்டர் கரைசலை கலந்து தெளிக்கலாம். 3. பயிர் பாதுகாப்பிற்காக சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி, ஏக்கருக்கு இரண்டு எண்கள் என்ற அளவில் வைக்க வேண்டும். மஞ்சள் நிற பாலிதீன் படுதா விரிப்பை கிரீஸ் அல்லது விளக்கெண்ணெய் ...

விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த வாட்ஸ்அப் குரூப் லிங்க் Part - 5

   https://qr.ae/pNuY7O 1) சாஹிவால் Batch 4 https://chat.whatsapp.com/JMYFXsHCHUtDJKlNuiC0h1?fbclid=IwAR0af3yGJ33-6T28GV0yq4Kv2hNLgVo5TYAz14Gzq_IHkPH5aRmdL1iWwms 2) பசு மாடு வியாபாரம் https://chat.whatsapp.com/HVp4eVk5Bwo7xA85B0AV1l?fbclid=IwAR3R85iQYzNmiJNkmUzQgN_r7aKxKqyBfBlEuPdRIq-xBRazDSHYFl_HUFA 3) Ps organics 🙏🏼 https://chat.whatsapp.com/Fkkclnq7He6GXe9C7tIpa9 4) நம்மாழ்வார் இ.வே பண்ணை 3 https://chat.whatsapp.com/DH44gWrowPU2xrdbeeVF62 5) 🌴இயற்கைவிவசாயம்🌾காப்போம்🙏🏻 https://chat.whatsapp.com/DollTJvQhzL4K0f2B7kEzh 6) ஆடு விற்பனை மையம் https://chat.whatsapp.com/JsqnadhFNUU8r0PBQ2KpKe?fbclid=IwAR0346R50M93ZQ6uE6NtkrpupNFRjBRw9UwOXWVuKO2yRr7oXQy7yC2zNZA 7) இலாபகரமான இயற்கை விவசாயம் https://chat.whatsapp.com/ESUcxeeeJyDB3zj2KYqJtR 8) இயற்கை காப்போம் https://chat.whatsapp.com/LFgsvNhAnxHLcqqPrJ5gu1 9) RAMNAD pets sales 2.0 https://chat.whatsapp.com/D9rRMOlgbi3CRZ1GIscx0S 10) கால்நடை வேளாண்மை அறிவுத் https://chat.whatsapp.com/CBVAVQgBUIL3skz5O5sl5Z 11) 💥po🌴🌴achi 🐓seva...

மல்லிகை சாகுபடி தொழில் நுட்பம்

மல்லிகை சாகுபடியில் அதிக லாபம் பெற செய்ய வேண்டிய மூன்று படிகள் 1. நான்கு நாள் நன்கு புளிக்க வைத்த 5 லிட் மோருடன் அரைக்கிலோ அரப்பு தூளை நன்கு கலந்து மீண்டும் இரண்டு நாள் நன்கு மூடியிட்டு புளிக்க வைக்கவும் அவ்வாறு புளித்த திரவத்தை ஏழாவது நாள் வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் கலந்து மாலை வேளையில் செடி முழுவதும் நனையுமாறு நன்கு நனைத்து தெளிக்கவும் இத்தனை தேவையான போதெல்லாம் கொடுக்கலாம். 2.அரப்பு மோர் கரைசல் கொடுத்த பின்பு அதிக அளவு அரும்புகள் அல்லது பூக்கள் பூக்கும். அவ்வாறு பூத்த பூக்கள் பெரிதாகவும் எடை கூடுதலாக இருக்கவும் ,தரைவழி யாக வாரம் ஒரு முறை அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை மீன் அமிலம் அல்லது ஜீவாமிர்தம் அல்லது இஎம் கரைசல் தரைவழி தரலாம். 3. 200 லிட்டர் தண்ணீருக்கு 10 கிலோ அளவுக்கு ஒடித்தால் பால் வரக்கூடிய இளம் வெள்ளை அல்லது சிவப்பு எருக்கு செடியின் இலை பூ தண்டு காய் என அனைத்து பகுதிகளையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி அக் கரைசலில் விட்டு ஐந்து நாள் ஊற வைக்கலாம். பின்பு கரைசலில் மேலே மிதக்கும் அழுகிய இலைகளை வடிகட்டிவிட்டு மீதமுள்ள எருக்கு கரைசலை பயன்படுத்தலாம். இக் கரைசலை 8 லி...

மறுதாம்பு கரும்பு பயிர் இயற்கை முறை நடவு

இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் நடவு மற்றும் மருதாம்பு கரும்பு பயிர் செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை அடியுரமாக ஒரு ஏக்கருக்கு ஐந்து டிராக்டர் லோடு மக்கிய தொழு உரம் அல்லது ஒரு டிராக்டர் லோடு ஊட்டம் ஏற்றிய தொழு உரம். வளர்ச்சி ஊக்கி அட்டவணை 3 மூன்றாம் நாள் கரும்பு வெட்டிய ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ்  தெளிக்கலாம் (மருதாம்புக்கு மட்டும்) பல தானிய விதைப்பு - தழைசத்து மற்றும் களைகளை கட்டுப்படுத்தும் 15 ம் நாள்  நடவு மற்றும் கட்டைக்கு ஜீவாமிர்தம் 200 லிட்டர் ஏக்கருக்கு தரைவழி கொடுக்கலாம்.  30 ம் நாள் கியூமிக்  5 லிட்டர்  தரைவழி ஏக்கருக்கு கொடுக்கலாம்.  45 ம் நாள் மீன் அமிலம் ஒரு ஏக்கருக்கு 3 லிட்டர் தரைவழி தரலாம்.  60 ம் நாள்  EM ஒரு லிட்டர்  ஏக்கருக்கு தரைவழி தரலாம். பார்மாற்றும் போது - ஊட்டம் ஏற்றிய தொழு உரம் கொடுக்கலாம்.  75 ம் நாள்  வேஸ்ட்டிகம்போசர் தரை வழி கொடுக்கலாம்.  90 ம் நாள்  வேம்பிளஸ் ஒரு லிட்டர் தரை வழி கொடுக்கலாம். 105 ம் நாள்  பஞ்சகவ்யா ஒரு ஏக்கருக்கு மூன்று லிட்டர் தரைவழி கொடுக்கலாம்.  120 ...

தென்னை வளர்ப்பு முறைகள் மற்றும் உரமிடுதல்

Coconut Cultivation Methods and Fertilization மரத்தை சுற்றி தரைப்பகுதியில்: 1.ஒவ்வொரு மரத்திற்கும் குறைந்தபட்சம் 10 அடி விட்டமுள்ள வட்ட பாத்தி எடுத்துக் கொள்ள வேண்டும் .அந்த வட்ட பார்த்தியின் உள்பகுதியில் உள்ள கடைசி தூரத்தில் சிறிதாக குழிதோண்டி ஒரு மரத்திற்கு குறைந்தபட்சம் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு தூளை 3 மாதங்களுக்கு ஒரு முறை உள்ளே போட்டு மூடி விடவும். 2.  ஒவ்வொரு தென்னை மரத்திற்கு குறைந்த அளவாக  10 கிலோ ஊட்டம் ஏற்றிய  தொழு உரம் மரத்திலிருந்து ஐந்தடி அல்லது 4 அடி தொலைவில் சிறிதாகத் தோண்டி உள்ளே போட்டு மூடி தண்ணீர் கொடுக்கவும். இதை  மாதம் ஒரு தடவை  அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை  செய்யலாம் செய்யலாம். 3.  வாரத்திற்கு  ஒரு தடவை  தண்ணீர் தருவதாக இருந்தால், இரண்டு முறை மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரலாம்.ஒருமுறை இ.எம் கரைசல் 30 ml ஒரு முறை மீன் அமிலம் 30 ml என தேவையான தண்ணீரில் கலந்து தரைவழி தரவும். 5 நாட்களுக்கு ஒரு தடவை  பாசனம் தருவதாக இருந்தால் மாதம் இருமுறை ஜீவாமிர்தம், இரு முறை மீன் அமிலம் ,இருமுறை இஎம் கரைசல் தரைவழி தரவேண்டும்....

அக்னி அஸ்திரம் தயாரிப்பது எப்படி

அக்னி அஸ்திரம்  *தேவையான பொருட்கள் :*  வேப்பிலைக் -- 5 கிலோ புகையிலை  --        அரைகிலோ பச்சை மிளகாய் -- அரைகிலோ பூண்டு -- அரைகிலோ. கோமியம் -- 10 லிட்டர் செய்முறை பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும். புகையிலையை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, வேப்பிலையுடன் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதுகளை, கோமியத்தில் இட்டு கரைத்து, விறகடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும். இவை  நன்றாக  கொதிக்க ஆரம்பித்ததும் 10 நிமிடங்கள் அதே கொதிநிலையில் வைத்து, பின் அடுப்பின் தணலை முழுவதுமாக குறைக்கவும். அரை மணிநேரம் கழித்து, மீண்டும் தணலை கூட்டி கொதிக்கவிடவும். இந்த செயல்முறையை தொடர்ந்து 4 முறை செய்யவும்.  4 தடவை கொதித்த பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, பாத்திரத்தின் வாயை பருத்தி துணியால் கட்டி, நிழலில் 48 மணிநேரம் வைக்கவும். இரண்டு நாட்கள் கழித்து, மெல்லிய பருத்தி துணியில் வடிகட்டி பயன்படுத்தவும். கைதொடாமல் , ஒரு  கண்ணாடி குடுவையில் சேமிக்கும்போது, மூன்று மாதங்கள் வரை இருப்பு வைத்து பயன்படுத்தலாம்.  *பயன்கள்*   இவை தண்டுத்த...

மாடு விற்பனை அக்டோபர் மாதம் - 2

குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.  11/10/2020 Updated  1) ஜோடி கிடாறி கன்று நல்ல பெருங் கூட்டு கிடாறி கன்று நல்ல குணம் பெண்கள் பிடிக்கலாம் இடம் பெருந்துறை ஈரோடு மாவட்டம் செல் 9942480423 விலை 42000 2) 2ஆம் ஈத்து கன்று சினை போன ஈத்து பால் 19 lit இன்னும் ஒரு சில தினங்களில் கன்று ஈனும் contact 9842842401 இடம் trichy 3) காங்காயம் நாட்டு மாடு 3ஆம் ஈத்து மயிலை மாடு(புது வாய்),7to8மாதம் சினை உறுதி (மயிலை காளை சேர்க்கப்பட்டுள்ளது) நல்ல குணம்,சுழி சுத்தம்,பெண்கள் பிடிக்கலாம்,பால் கறக்காலம் கன்று ஈன்ற பிறகு கறவைக்கு கால் அனைக்க தேவையில்லை, மிகவும் சாதுவான குனம் 100%   பெண்கள்_பால்_கறக்கலாம் விலை:46000/ .தொடர்புக்கு.9942752759 4) For sale kalai kannu suli sutham Nalla Kunam # Tiruchengode# solasiramani. Mobile. 94433968...