Updated 30/08/2020
பேரன்புடையீர், வணக்கம்.
திருச்சி துவாக்குடியில் உள்ள பாசன மேலாண்மை payirchi நிலையம் நடத்தும் காணொளி பயிற்சியில் கலந்து கொள்ள விவசாயிகள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
காணொளி பயிற்சியில் நீங்கள் கலந்துகொள்வதற்கான இணைப்பு (link) :
https://meet.google.com/ghf-ecum-fxn
பயிற்சி நாள் :
01.09.2020 செவ்வாய்க்கிழமை
பயிற்சி நேரம் :
மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை
பயிற்சி தலைப்பு :
விவசாயிகளுக்கான இணையவழி கருத்தரங்கம்:
சிறப்பு பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் (SPECIAL PLANTING TECHNIQUES)
பயிற்றுநர் :
அக்ரி. P. கண்ணன் ,
இணை ஆராய்ச்சியாளர்,
பா.மே. ப. நி., திருச்சி.
குறிப்பு :
1. பதிவுறு படிவத்தைப் பூர்த்தி செய்து, 01.09.2020 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்குள் அவசியம் - தவறாமல் அனுப்பி வைப்பதன் மூலம் தங்களின் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
பதிவுறு படிவம் (Registration Form) பூர்த்தி செய்ய வேண்டிய இணைப்பு:
https://forms.gle/KzMFkJiTdHeDpfBHA
2. பயிற்சி தொடங்குவதற்கு நேரத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்பே லிங்க் மூலம் உள்ளே இணைந்து கொள்ளலாம்.
3. லிங்க் மூலம் இணையும்போது, தங்கள் ஆடியோ மற்றும் வீடியோவை அணைத்து (Mute) வைப்பதன் மூலம் பயிற்சியின்போது ஒளி / ஒலி / இணையத்தொடர்பு விலகல் போன்ற இடர்பாடுகளைத் தவிர்க்கலாம்.
4. பயிற்சியின் நிறைவில், வினா-விடை (Q&A) பகுதியில் தங்களின் சந்தேகங்களை கேட்டு விடை பெறலாம். கேள்வி நேரத்தில் தங்களது ஆடியோ மற்றும் வீடியோவை இயங்கவைத்துக் கொள்ளலாம்.
5. உங்கள் கேள்விகளை சாட் பாக்ஸிலும் பதிவிட்டு கேட்கலாம்.
6. பயிற்சிக்குப்பின், பின்னூட்டக் கருத்துக்களை (Feedback) பதிவு செய்யும் அனைவருக்கும் மின்-சான்றிதழ் (e-certificate) மெயில் / வாட்ஸாப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
7. மேலும் விபரங்களுக்கு, பயிற்சி ஒருங்கிணைப்பாளரை (செல்: 99443 46702) தொடர்பு கொள்ளலாம்.
பயிற்சி குறித்த தங்களின் பின்னூட்ட கருத்துகளை (Feedback) பதிவிட வேண்டிய இணைப்பு (link) :
https://forms.gle/NZGoVjAyp6VBhUoEA
0 Comments
Smart vivasayi