Ad Code

பிஎம் கிசான் திட்டத்தின் 8வது தவணை எப்பொழுது கிடைக்கும்

pm kisan samman nidhi status



பிஎம் கிசான் திட்டத்தின் 8வது தவணை ஹோலி பண்டிகைக்கு முன்னாள் கிடைக்கலாம் 


பிரதமரின்  கிசான் சம்மான் நிதி யோஜனா என்பதை சுருக்கமாக பிஎம் கிசான் என்று அழைப்போம் , இதை விவசாயிகளுக்கு பண உதவிக்காக தொடங்கப்பட்ட திட்டமாகும் . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் வருடத்திற்கும் 6000 ரூபாயும் 2000 ரூபாயாக 3 தவணைகளில் விவசாயிகள் உரம் விதைகள் மற்றும் இதர விவசாய செயல்படுகளுக்காக கொடுக்கப்படுகிறது .


இந்த திட்டமானது கொரோன காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும் 2022 ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கும் உருவானதுமாகும் . இது வரை 7 தவணைகள் கொடுக்கப்பட்டுள்ளது , கடேசி தவணை சென்ற ஆண்டு டிசம்பரில் கொடுக்கப்பட்டது . அடுத்த பிஎம் கிசான் நிதி ஹோலி பண்டிகைக்கு முன்னர் கொடுக்க வாய்ப்புள்ளது ( தமிழ் நாட்டில் ELECTION நடப்பதால் ஓட்டளிப்புக்கு பின்னர் கிடைக்கலாம் ) எனவே தமிழ் நாட்டில் பதிவு செய்த விவசாயிகள் உங்களுடைய பெயர் உள்ளதா என்பதை செக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்

பிஎம் கிசான் நிதி எப்படி செக் செய்யலாம் 

இந்த லிங்கை கிளிக் செய்யவும் 

https://pmkisan.gov.in/


இந்த இணையதளத்தின் வலதுபுறத்தில் Farmer’s Corner என்ற பகுதி இருக்கும் . அதில் Beneficiary Status option என்ற பகுதி இருக்கும் அதை கிளிக் செய்து உள்ளே செல்லவும் 





அதில் உங்கள் ஆதார்அல்லது பேங்க் அக்கௌன்ட் அல்லது உங்கள் கொடுத்து கெட் ரிப்போர்ட் கொடுங்கள்


How to check PM Kisan List 2021




Post a Comment

0 Comments