pm kisan samman nidhi status பிஎம் கிசான் திட்டத்தின் 8வது தவணை ஹோலி பண்டிகைக்கு முன்னாள் கிடைக்கலாம் பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா என்பதை சுருக்கமாக பிஎம் கிசான் என்று அழைப்போம் , இதை விவசாயிகளுக்கு பண உதவிக்காக தொடங்கப்பட்ட திட்டமாகும் . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் வருடத்திற்கும் 6000 ரூபாயும் 2000 ரூபாயாக 3 தவணைகளில் விவசாயிகள் உரம் விதைகள் மற்றும் இதர விவசாய செயல்படுகளுக்காக கொடுக்கப்படுகிறது . இந்த திட்டமானது கொரோன காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும் 2022 ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கும் உருவானதுமாகும் . இது வரை 7 தவணைகள் கொடுக்கப்பட்டுள்ளது , கடேசி தவணை சென்ற ஆண்டு டிசம்பரில் கொடுக்கப்பட்டது . அடுத்த பிஎம் கிசான் நிதி ஹோலி பண்டிகைக்கு முன்னர் கொடுக்க வாய்ப்புள்ளது ( தமிழ் நாட்டில் ELECTION நடப்பதால் ஓட்டளிப்புக்கு பின்னர் கிடைக்கலாம் ) எனவே தமிழ் நாட்டில் பதிவு செய்த விவசாயிகள் உங்களுடைய பெயர் உள்ளதா என்பதை செக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள் பிஎம் கிசான் நிதி எப்படி செக் செய்யலாம் இந்த லிங்கை கிளிக் செய...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்