Skip to main content

Posts

Showing posts with the label Agriculture loan

கோழி வளர்ப்பும் வங்கிகளின் கடன் உதவியும்

project report for poultry farm for bank loan இந்தியாவில் கறிக்காக உற்பத்தி செய்யப்படும் கோழிகளின் என்னிக்கை ஒன்பது சதவிகிதத்தில் வளர்ந்துகொண்டிருகிறது கடந்த பத்து ஆண்டுகளில் இறைச்சி சாப்பிடுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த கோழிவளர்ப்பு தொழிலை ஊக்குவித்து கடன் வழங்குவதால் தொழிலை உருவாக்கி விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கலாம் என்பதற்காக அரசாங்கம் பல திட்டங்களை உருவாக்கி இருக்கிறது .  நீங்கள் எந்த ஒரு தொழில் தொடங்குவதாக இருந்தாலும் இரண்டு விஷயங்கள் முக்கியமாக தேவை ஓன்று அனுபவம் (நீங்கள் வங்கியில் லோன் கேட்கும்போது அனுபவம் இல்லையெனில் உங்கள் கடன் கொடுக்க மறுக்கலாம் ) மற்றொன்று முதலீடு. இந்த கோழி பண்ணை ஆரம்பிப்பதற்காக வங்கிகள் பல்வேறு கடன்கள் கொடுக்கின்றன .   திட்ட அறிக்கை (project report) எந்த ஒரு வங்கிக்கு சென்று கோழி வளர்ப்பதற்காக கடன் கேட்டால் வங்கியின் மேலாளர் உடனே கொடுத்து விடமாட்டார் பல விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்வார் உங்களுக்கு அனுபவம் இருகிறதா அல்லது சான்றிதழ் இருகிறதா  , உங்களால் கடனை தவணை காலத்திற்குள் திருப்பி செலுத்தமுடியுமா அனை...

தமிழ்நாடு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் எப்படி உறுப்பினராகலாம்

How to become a member of Tamil Nadu Agricultural Co-operative Society தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 4000 மேற்பட்ட  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளது. இந்தியாவில்… ஏன் உலக அளவில் கூட ஒரு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்றால் அந்த சங்கத்தின் செயல் எல்லையில் வசிப்பவராக இருக்க வேண்டும். இல்லையெனில்  அந்த கூட்டுறவு சங்கத்தின் அன்றாட செயல்கள் தொடர்பான செயல்களை நீங்கள்  அந்த செயல் எல்லையில் நடத்துபவராக இருக்க வேண்டும். உதாரணமாக மேலே உள்ள தலைப்பில் உள்ளவாறு நீங்கள் ஒரு தொடக்க வேளாண்மை சங்கத்தின் உறுப்பினராக வேண்டுமெனில் அந்த சங்கம் செயல்படும் ஒரு வருவாய் கிராமத்தில் உங்களுக்கு வேளாண் நிலம் இருக்க வேண்டும். அதுவே வேறு வேறு கிராமங்களில் உங்களுக்கு  நிலம் இருந்து   நீங்கள் அந்த சங்கத்திலும் உறுப்பினராக வேண்டும் என்றால் முதலில் சேர்ந்த சங்கத்தில் இருந்து தடையின்மை சான்று (No objection certificate) வாங்கி  சமர்ப்பிக்க வேண்டும். அதே சமயம்  ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே செயல்பாடு தொடர்பான சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக இருந்தால் ஏதேனும் ஒரு சங்கத்தில் ...

விவசாய தங்க நகை கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் வட்டி விகிதம்

விவசாய தங்க நகை கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் வட்டி விகிதம்  நீங்கள் டிராக்டர் வாங்குவதற்கு கடன் கேட்டாலும் சரி அல்லது ஒரு மாட்டு பண்ணை ஆரம்பித்தாலும் சரி உடனே கிடைக்காது சற்று காலதாமதமாகும். ஆனால் ,விவசாயிகளுக்கு உடனடியாக கிடைக்கக்கூடிய கடன்களில் ஓன்று இந்த தங்க நகை கடன் .  Whats App Group Link பயிர் சாகுபடிக்காக வாங்கலாம் , இயந்திரங்கள் அல்லது நீர்ப்பாசன உபகரணங்கள் வாங்குவதற்காக வாங்கலாம் அல்லது அறுவடை பின்சார் வேலைகளுக்காக வாங்கலாம் , முக்கியமாக விவசாய தங்கநகை கடனை அரசாங்கம் தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கையிலும் வாங்கலாம். எது எப்படி இருந்தாலும்  விவசாயத்திற்காக வாங்கும் தங்க நகை கடன் கொடுக்கும் வங்கிகளில் வட்டியின் அளவு , கடன் வாங்கும் அளவு , திரும்பச்செலுத்தும் கால அளவு மற்றும் கொடுக்கும் பணத்தின் அளவு ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும் . இதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம் . விவசாய தங்க நகை கடன் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை  கடன்தொகை    ஆயிரம் முதல் 10 கோடி வரை கொடுக்கப்படுகிறது நாம் கவனிக்க வேண்டியது 1 கிரா...

agriculture loan SBI Bank interest rate

விவசாய கடன் sbi  வங்கி  வட்டி விகிதம்  எவ்வளவு  எந்த ஒரு வங்கியாக இருந்தாலும் விவசாய கடன் வாங்குவதற்கு முன்பு நீங்கள் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் வட்டி . இந்த வட்டி நீங்கள் வாங்க போகும் ஒவ்வொரு  கடனுக்கும்  வித்தியாசப்படும் . அவ்வளவு ஒரு வங்கிக்கும் மற்றொரு வங்கிக்கும் கூட மாறுபடும் . விவசாய கடனில் மகளிருக்கு மற்றும் சுய உதவி குழுக்களுக்கு ஒரு வட்டி விகிதம் இருக்க வாய்ப்புண்டு . நாம் இந்த கட்டுரையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வில் கொடுக்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதங்களை பார்ப்போம் .  sbi  வங்கி பயிர்க்கடன்  விவசாயிகளுக்கு கடன் அட்டை மூலம் கொடுக்கக்கூடிய கடன்களில் ஓன்று இந்த வகை கடனில் 3 லச்சம் வரை உள்ள கடனுக்கு 7% வட்டியாகும் . மூணு லச்சத்துக்கு மேல் வாங்கினால், நீங்கள்  பணத்தை திரும்ப செலுத்தும் கால அளவை பொறுத்து வட்டி விகிதம் மாறும்  இந்த பயிர்கடனில் மூனு லச்சத்துக்குள் கடன் வாங்குபவர்களுக்கு 2 சதவீத வட்டியை அரசாங்கம் செலுத்தும் . விவசாய நகை கடன்  விவசாயிகளுக்கு உடனடியாக கிடைக்க கூடிய கடன்களில் ஓன்று  வட...

கிசான் கிரெடிட் கார்டு

How to Apply for    Kisan Credit Card  in 2021 விவசாயிகளின் மத்தியில் ஒரு பிரபலாமான திட்டமாகும் . 2020 டிசம்பர் வரை இத்திட்டத்தில் 6 1/2 விவசாயிகள் இணைந்துள்ளனர் . இதற்க்கு முக்கியமான காரணம் , இந்திய அரசாங்கம் இதற்க்காக மூன்று டாக்குமெண்ட்ஸ் மட்டும் கொடுத்தால் போதும்மென அறிவித்துள்ளது  1) ஆதார் கார்டு  2) பான் கார்டு  3) உங்களது தற்போதைய புகைப்படம்  இது மூன்று இருந்தால் நீங்கள் தாராளமாக கே .சி .சி எடுக்கலாம் மேலும், நீங்கள் வேறு எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள பிரமாணப் பத்திரம் வழங்கப்பட வேண்டும் எந்த வங்கிகள் கே.சி.சி கடன் வசதி செய்து கொடுக்கிகிறது  1) கூட்டுறவு வங்கி  2) ரீஜினல் ரூரல் பேங்க்  3) நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப்  இந்தியா  4) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 5) பாங்க் ஆப் இந்தியா 6) இண்டஸ்ட்ரியல் டெவெலப்மென்ட்  பாங்க் ஆப் இந்தியா இன்ட்ரெஸ்ட் ரேட்  KYC  கே.சி.சி யிலிருந்து விவசாயிகளுக்கு ரூ .3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கடனுக்கான வட்டி விகிதம் 9 சதவீதம் என்றாலு...

மானியத்துடன் பால்பண்ணை கடன்

திட்டம் பற்றிய விபரம் :- **************** 💰  இந்த திட்டமானது மாட்டு பண்ணை வைக்க நபார்டு (Nabard) வங்கியின் மூலம் கடன் வழங்குவதாகும். 💰  இந்த திட்டத்தில் 2 முதல் 10 மாடுகள் வரை வளர்க்க 6 லட்சம் வரை கடன் பெறலாம். யாரெல்லாம் கடன் பெறலாம்...? ************************* 💰  விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள். 💰  ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட இத்திட்டத்தில் கடன் பெறலாம். 💰  ஆனால் அவர்களின் பண்ணை 500 மீட்டருக்கு மேல் தள்ளி இருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் கடன் பெறலாம். நபார்டு வழங்கும் கடன் திட்டங்கள் :- ****************************** 💰  இந்த திட்டத்தில் பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25% மானியம் பெறலாம். தாழ்த்தப்பட்டோர் 33.33% மானியம் பெறலாம். 💰  சிறிய மாட்டு பண்ணைகள் அமைக்க கடன் பெற்ற பின் (Back Ended Subsidy) வழங்கப்படும். 💰  கன்று குட்டிகள் வளர்க்கும் திட்டத்தில் 20 கன்று குட்டிகள் வரை வாங்கலாம். இதற்கு ரூ.5.30 லட்சம் வரை கடன் பெறலாம். 💰   மண்புழு உரம...

விவசாய கடன்களும் மானியங்களும் - 2

குறுகிய கால கடன்                             குறுகிய கால கடன் இதை பயிர்க்கடன் என்றும் கூறலாம் , இந்த கடன் ஒரு பருவ பயிர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த வகை கடன்களை  கோ-ஆபரேட்டிவ்  வங்கி , கிராம வங்கி மற்றும் வணிக வங்கிகளிடம் பெறலாம். இந்த வகை கடன் வாங்குவதற்கு உங்கள் நில பத்திரத்தை அடமானமாக காண்பிக்க வேண்டும் . இந்த லோன் உங்கள் பயிர் உற்பத்தியை பெருக்கவும் , உங்களுடைய வேளாண் தேவையை பூர்த்தி செய்யவும் , புதிய விவசாய முறைகளை செய்யவும் தரப்படுகிறது . தோட்டக்கலை மற்றும் அது சார்ந்த தொழில்களுக்கும் கொடுக்கப்படுகிறது .            அப்புறம் இந்த லோன் ஒரு பருவத்திற்கு மட்டும் கொடுக்கப்படுகிறது . திரும்ப செலுத்தும் காலம் என்று பார்த்தால் ஒரு வருடம் அல்லது அறுவடை முடிந்த பின்பு செலுத்தலாம் . மேலும் ஒவ்வொரு பருவத்திற்கும் இதே முறையில் கடன் வாங்கலாம் .   நடுத்தர மற்றும் நீண்ட கால க...

விவசாயக் கடன்

விவசாய தங்க நகை கடன் வாங்குவது எப்படி                                                        விவசாய பயிர் கடன் வாங்குவது எப்படி                                                      பயிர் காப்பீட்டை எவ்வாறு கோருவது                                                     விவசாய நோக்கத்திற்காக இரு சக்கர வாகன கடன் எப்படி வாங்கலாம் விடீயோவை பாருங்கள்                                                   AGRICULTURE NEW TRACTOR LOAN SCHEME விவசாய டிராக்டர் லோன் எப்பட...