Skip to main content

Posts

Showing posts with the label schemes

வேளாண்மையில் உள்ள திட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோமா

Let us know about the Schemes in agriculture இந்தியா பெருமளவு அதன் பொருளாதாரத்திற்கு விவசாயத்தையே நம்பி இருக்கிறது.  கடந்த ஆண்டு உணவுதானியன்கள் உற்பத்தி மட்டும் 275 மில்லியனும் தோட்டக்கலை உற்பத்தி 300 மில்லியனையும் தாண்டியது . கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 99 வாட்டர் ப்ராஜெக்ட் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. பருப்பு வகைகள் மற்றும் என்னை வித்துக்களின் உற்பத்தி 38 சதவீதம் அதிகரித்துள்ளது . பால் பதப்படுத்தும் உள்கட்டமைப்புகாக 11000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது . இயற்கை மற்றும் அங்கக விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது . கடந்த பத்தாண்டுகளில் விவசாயம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 11.7 சதவீதத்திலிருந்து 13.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது . சோலார் பம்ப் திட்டம் PMKUSAM இருப்பது லச்சம் விவசாயிகளை சென்றடைந்திருகிறது . விவசாயிகளுக்கென கிசான் ரயில் திட்டம் , 2025 க்குள் பால் உற்பத்தியை இரண்டுமடங்காகுவது , பயிர் சேதத்தை தடுக்கும் திட்டம் என பல திட்டங்கள் இந்தியாவில் உள்ளன அவற்றை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்  PM KISAN MAAN DHAN YOJANA  விவசாயிகளுக்கு பென்ஷன் தருவதற்காக தொடங்கப்பட்ட திட...

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2020-2021

மாவட்ட வாரியாக பயிர் மற்றும் காப்பீட்டு விவரங்கள் 2020-2021 You have to wait 25 seconds. Download Timer JavaScript needs to be enabled in order to be able to download.

MGNREGA திட்டத்தின் கீழ் கொட்டகை அமைக்க ரூ.1 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி? -Rs 1 lakh grant to set up shed under MGNREGA scheme - How to apply?

Rs 1 lakh grant to set up shed under MGNREGA scheme - How to apply? விண்ணப்ப படிவம் கிழே  லிங்கில்  உள்ளது  ஆடு,மாடு வளர்ப்போர்ரை ஊக்குவிக்கும் விதமாக ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ், கொட்டகை கட்ட நிதியுதவியாக ரூ.1 லட்சத்திற்கும் மேல் மானியம் வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் (The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act )கீழ் ஏழை எளிய மக்களுக்கு ஆடு மாடு கொட்டகை கட்டுவதற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகளால் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் த்திட்டமானது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. தகுதி (Qualifications) பயனாளிகள் கண்டிப்பாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்திருக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல் குறைந்தது 10ஆடுகள் அல்லது 2 மாடு இருக்க வேண்டும். கொட்டகைக் கட்டுவதற்கான நிலம் பயனாளிகளின் பெயரில் இருக்க வேண்டும். தேவைப்படும் ஆவணங்கள் (Documents) ஆதார் அட்டை  ரேஷன் கார்டு  வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை இந்த விண்ணப்பத்துடன் இணை...

2020-21 ஆம் ஆண்டு கால்நடை (ஆடு/ மாடு) கொட்டகை அமைக்க

Livestock farming மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 2020-21 ஆம் ஆண்டு கால்நடை (ஆடு/ மாடு) கொட்டகை அமைக்க விரும்பும் நபர்கள் பஞ்சாயத்து தலைவரிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் - கால்நடை பராமரிப்பு துறையுடன் ஒருங்கிணைப்பு  Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.