Skip to main content

Posts

Showing posts with the label Vegetables

சுவையான தக்காளி செடி வளர்ப்பு

tomato cultivation methods தக்காளி , வெங்காயத்திற்கு அப்புறம் நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் காய்கறி . நம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் சுவை நன்றாக இருக்கவேண்டுமென்றால் கெமிக்கல் விவசாயத்தை தவிர்த்து இயற்கை விவசாயத்தை செய்யலாம் . நமக்கு தேவையான தக்காளியை நாமே நம் வீட்டின் பின்புறத்திலோ அல்லது மாடியில வளர்க்கலாம் . நாம் இந்த கட்டுரையில் சுவையான தக்காளி செடியை எப்படி வளர்க்கலாம் என்று பார்க்கலாம் . நல்ல தக்காளி கன்று மற்றும் ரகத்தை  தேர்ந்தெடுங்கள்  மிகவும் ஒல்லியான கன்றை தேர்ந்தெடுக்க வேண்டாம் , உயரமான தக்காளி கன்றை தவிர்த்து கொஞ்சம் சின்ன தக்காளி நாற்றுகளை தேர்வுசெய்யலாம் . அதிக வேர்கள் உள்ள செடியையும் தவிர்த்துவிடுங்கள்  . அல்லது விதைகள் வாங்கி நேரடியாக கூட விதைக்கலாம் . தக்காளியை பொறுத்தவரை நூறுக்கு மேற்பட்ட ரகங்கள் உள்ளன உங்கள் தேவைக்கேற்ப அதை தேர்ந்தெடுக்கலாம் வெளிச்சம்  நீங்கள் வீட்டுத்தோட்டத்தில் தக்காளி செடியை வளர்க்க குறைந்தது 6 மணி நேரம் சூரிய வெளிச்சம் உள்ள பகுதியை தேர்ந்தெடுங்கள் . இதனால் அதிக தக்காளி பழங்கள் வருவதோடு நல்ல சுவையாகவ...

காய்கறி தோட்டத்தில் எறும்பு கட்டுப்பாடு

ants control methods vegetable garden  விவசாயத்தை பொறுத்தவரை எறும்புகள் நல்லவனா இல்லை கெட்டவனா என்று கேள்வி கேட்டால் பதில் சில நேரங்களில் நல்லவன் சில நேரங்களில் கெட்டவன் என்றுதான் பதில் சொல்ல முடியும் . எறும்புகள் நல்லவன் என்பதற்கு உதாரணம் சொல்லணுமுனா , உங்களுக்கு ஜாதவ் பயேங் பற்றி தெரியுமா , அவர்தான் பிரம்மபுத்திரா நதி வறண்ட தீவுகளில் தனி ஒரு ஆளாக பெரிய காட்டை உருவாக்கியவர் . அந்த வரண்ட இறுகிய நில மண்ணை பண்படுத்த அவர் பயன்படுத்தியது சிவப்பு எறும்புகளைத்தான் , இதிலிருந்து புரிந்திருக்கும் ஒரு மண் வளமாக்க எறும்பு எவ்வளவு முக்கியம் என்று . சில சமயங்களில் எறும்புகள் சிறந்த பால்லினேட்டராகவும் செயல் படுகிறது . அப்ப எறும்புகளால் என்ன பாதிப்பு ? இப்ப ஒரு தேனியை எடுத்துக்கொண்டால் பறந்து சென்று மகரந்தத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடும் . அதுவே எறும்பு ஊர்ந்து சென்று எடுக்கும் அதன் கால்களில் ஓட்டும் தேன் செடிகளில் பரவி பூஞ்சை நோயை உருவாக்கும் . மண் பகுதியில் இருக்கும் போது செடிகளின் வேர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் , சில சமயம் பழங்களுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தும். நாம் இந்த கட்டுரைய...

காய்கறி பயிர்களில் மூடாக்கு

mulching helps in vegetables crops  மூடாக்கு ஏன் அவசியம் - impotance of mulching  நம்மிடம் இருக்கும் பொருட்களை கொண்டு உதாரணமாக வைக்கோல் , இலை தலைகள் கொண்டு மண்ணை மூடி வைப்பதை மூடாக்கு என்போம் , தோட்டக்கலை பயிரிகளில் மரங்களை சுற்றி உயிர் மூடாகும் போடப்படுகிறது . நம் நாடு நான்கு விதமான பருவ நிலைகளை கொண்டது மழை காலங்களில் அதிகமான களைகள் வளரும் அதுவே வெயில் காலங்களில் வரட்சி ஏற்பட்டு அதிக படியான நீர் ஆவியாகும் , நீர் மட்டும் ஆவியாகாது அதனுடன் சேர்ந்து நாம் கொடுத்துள்ள உரங்களும் ஆவியாகி சென்றுவிடும் மண் புழு பூமிக்கு அடியில் சென்று விடும் , சரியான நுண்ணுயிர் பெருக்கம் இருக்காது . இதை எல்லாம் தவிர்க்கவே மூடாக்கு செய்யப்படுகிறது. நாம் இந்த கட்டுரையில் எந்த பொருட்களை பயன்படுத்தி காய்கறி பயிர்களில் முடக்கு போடலாம் என்று பார்க்கலாம்  வைக்கோல் மூடாக்கு - straw mulching  இந்த மூடாக்கு பொதுவா எல்லாரும் பயன்படுத்துவது . இது அதிக சூரிய வெளிச்சம் போகவிடாது . மண் நன்றாக வளப்படுத்தும் , நெல் அல்லது கோதுமையில் இருந்து பெறப்படும் வைக்கோல்களை பயன்படுத்தலாம் . ஆனால் இந்த வைக்க...

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளர...

தக்காளியை வீணாக்காமல் எப்படி உலர் பழத்துண்டுகள் தயாரிக்கலாம்

Tomato cultivation in india - tomato value-added -dry fruit tomato  100 க்கும் மேற்பட்ட விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த வாட்ஸ் ஆப் குரூப் இணைந்து பயன்பெறுங்கள் Click Here  நம்‌ உணவில்‌ அன்றாடம்‌ பயன்படுத்தக்கூடிய காய்கறிகளில்‌ தக்காளி முக்கிய பங்குவகிக்கிறது. தக்காளி இல்லாமல்‌ குழம்பு என்பது சாத்தியமற்றது. அப்படிபட்ட தக்காளி அதிகமாக கிடைக்கும்‌ காலங்களில்‌ ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு கூட விற்க முடியாமல்‌ விவசாயிகள்‌ கீழே கொட்டும்‌ அவலம்‌ இன்று வரை தொடர்கிறது. இந்த நிலை மாற நம் விவசாயிகளே தக்காளியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுகள்‌ தயாரித்து விற்கலாம்‌. நம்‌ அரசாங்கமும்‌ வேளாண்‌ வணிகத்துறை மூலம்‌ நிறைய உழவர்‌ உற்பத்தியாளர்‌ குழுக்களை உருவாக்கி விவசாயிகளையே வியாபாரிகளாக மாற்றும்‌ முயற்சியில்‌ ஈடுபட்ட வருகின்றது. இம்மாதிரியான குழுக்கள்‌ தக்காளியிலிருந்து மற்றும்‌ மதிப்பூட்டப்பட்ட உணவுகள்‌  தயாரித்து விற்று இலாபம்‌ பெறலாம்‌. தக்காளியிலிருந்து சாஸ் மற்றும் ஊறுகாய் தயாரிக்கலாம் என்றாலும் உலர் தக்காளி பழ துண்டுகள் தயாரித்தால் நீங்கள் தக்காளி பழமாகவே நான்கு மாதங்களுக...

கத்தரிக்காய் - ஆந்தராக்னோஸ் மற்றும் நுன்னூட்ட சத்து குறைபாடு

Cultivation of brinjal கத்தரி செடிகளோட இருக்கக்கூடிய கலைச்செடிகளில் இருந்து பரவக்கூடிய அதிக பூஞ்சிகளால இந்த கத்தரிக்காய் செடி தாக்கப்பட்டிருக்கலாம் அல்லது செடிகளுக்கு மேல் தண்ணீர் பாய்ச்சுவது , ஸ்ப்ரிங்ளர் மூலம் அல்லது தெளிக்கும் போதோ நாம் தெளிக்கும் தண்ணீர் சரியாக காயாமல் இருந்தால் இந்த பூஞ்சைகளோட தாக்கம் இருக்கும் இது கொஞ்சம் வேகமாக பரவக்கூடிய பூஞ்சை தாக்கமாகும் . கட்டுப்படுத்த வேளைகளில் தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்கலாம் காலை நேரத்தில் நீர் பாய்ச்சலாம் இப்படி செய்வதால் பயிருக்கு தேவையான நீர் போக மற்றவை ஆவியாகிவிடும் ஈரம் இருக்காது அதனால் பூஞ்சை தொற்றும்  இருக்காது . Related post    கத்தரிக்காய் Pest And diseases  Vegetables சூடோமோனாஸ் , விரிடி, பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் இந்த முன்றில் ஏதாவது இரண்டு முக்கியமா சூடோமோனஸ் மற்றும் ட்ரைகோடெர்மா விரிடி அல்லது சூடோமோனஸ் மற்றும் பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் இப்படி ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் 25 +25 மில்லி கலந்து தெளிக்கலாம் இதுவே கொஞ்சம் அதிகம் வந்துவிட்டது எனில் 50+50 மில்லி கலந்து ஸ்ப்ரே பண்ணலாம்  ஒரு ஏக்கருக்கு ஒரு ல...

காய்கறி பந்தல் சாகுபடி- தென்னை மட்டையில் ஒரு காய்கறி பந்தல் - 1

vegetable pandals cultivation தமிழ்நாட்டில் இன்றைக்கு வளர்ந்து வரும் வேளாண்மை  செயல்பாடுகளில் இந்த பந்தல் காய்கறிகளின் செயல்பாடுகள் மிக முக்கியமானது . குறைந்த நாட்களில் அதிக வருமானம் தர கூடியது இந்த பந்தல் காய்கறிகள் , அது மட்டுமின்றி இந்த பந்தல் காய்கறிகளில் நிலையான விலை கிடைக்கும் என்பதால் தமிழ்நாட்டில் நிறைய விவசாயிகள் பந்தல் காய்கறிகளை நோக்கி செல்கின்றனர் . அது மட்டுமின்றி தமிழநாடு அரசோடு தோட்டக்கலை துறையில பந்தல் அமைக்க கூடிய மானியங்களும் கிடைப்பதால் நிறைய விவசாயிகளும் பந்தல் அமைத்து வருகிறார்கள் இதில் பொதுவா பாகற்காய் , பீர்க்கங்காய் , புடலை , அவரை , கோவைக்காய் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது . ஓரளவு பண வசதி உடைய விவசாயிகள் அதாவது ஒரு ஏக்கருக்கு மூணு லச்சா ரூபாய் வரை செலவு செய்ய வாய்ப்புள்ள விவசாயிகள் , நிலையான கல் போட்டு  அதிலிருந்து கம்பிகள் கட்டி வரக்கூடிய பந்தல் விவசாய முறையை அவர்கள் செய்கிறார்கள் . அடுத்து பெரிய அளவில் பணம் பந்தலுக்கு செலவு செய்ய முடியாத விவசாயிகள் குறைந்த செலவுல குறுகிய கால பயிர்களா , இருக்க கூடிய விஷயத்தை வைத்து பந்தல் அமைத்த...

organic pest control vegetable garden

காய்கறி தோட்டத்தில் பூச்சி கட்டுப்பாடு  விவசாயத்தில் தவிர்க்க முடியாத ஓன்று பூச்சி கட்டுப்பாடு அதுவும் செயற்கை விவசாயத்தை இயற்கை விவசாயத்தி பூச்சி கட்டுப்பாடு ஆரம்பகட்டத்தில் சற்று சிரமம் மேலும் இப்பொழுதுதான் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்து இருகிறீர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை ஆனால் சரியான திட்டமிடல் இருந்தால் மிகவும் சுலபமாக இந்த பூச்சிகளை கட்டுப்படுத்திவிடலாம்  வருமுன் காப்போம்  இந்த வருமுன் காப்போம் என்பது இயற்கை விவசாயத்தில் முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய ஓன்று . உதாரணமாக தக்காளி செடியை எடுத்து கொள்வோம் , தக்காளி செடியில் முக்கியமாக தாக்க கூடிய ஓன்று காய் புழு இதை கட்டு படுத்த 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது 20 நாட்களுக்கு  ஒரு முறையோ பூக்கள் வைத்ததிலிருந்து இயற்கை பூச்சி விரட்டிகளை நாம் தெளித்து கொண்டே இருக்கவேண்டும் . இந்த கட்டுரையில் காய்கறி தோட்டத்தில் இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த என்ன நடவெடிக்கை எடுக்கலாம் என்பதை பார்க்கலாம் . பேசில்ஸ் துருஞ்சியன்சிஸ்  மற்றும்  வெர்டிசீலியம் லக்கானி இயற்கை விவசாயத்தில் நீங்கள் முக்கியமாக வைத்திருக்க...

அதிக அளவு விதை வெங்காய உற்பத்திக்கான ( சாம்பார் வெங்காயம்) ஆலோசனைகள்

Strategies for high seed onion production (sambar onion)  . சாம்பார் வெங்காயம் எனப்படும் சிறுவெங்காயம் மற்ற பயிர்களைவிட மிகக்குறைவான வாழ்நாளைக் ( 65 - 80 நாட்கள்)  கொண்டுள்ளதால் அதனை பயிரிட விதைகளைவிட வெங்காய Bulb- களை நடவதே சிறந்தது. சாம்பாருக்கு விளைவிக்கப்படும் சிறுவெங்காயம் நடப்பட்டதிலிருந்து மூன்று முதல்  நான்கு பகுதியாக பிரிந்து வளர்ந்து விளைவதே சமையலுக்கு நன்றாக இருக்கும் .   வெங்காய சாகுபடியில் Bulb- கள் அதிகமாக பிரியாதிருப்பதால் விவசாயிகளுக்கு  மகசூல் சுமாராகவே இருந்தாலும் பயனாளிகள் மட்டத்தில் நல்ல வரவேற்ப்பை பெறுகிறது.  ஆனால் விதைகளுக்காக பயன்படுத்தப்படும்           Bulb- கள் பெரிய அளவில் இருந்தால் விதையளவு அதிகரித்து சாகுபடி செலவு மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுவாக விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை வெங்காயத்தினை முதல் சீசனில் தாங்களே உற்பத்தி செய்வது வழக்கம்.  ஆனால் அவர்களுக்கு  எல்லா வெங்காய உற்பத்தியும் ( சமையல் மற்றும் விதை)  ஒன்றே. விதை வெங்காயம் சிறிய சைஸ் ஆக , அதிக அளவில் உற்பத்தி செய்வதால...

பந்தலில் இருக்கக்கூடிய கொடி வளரனும் அல்லது தரையில் இருக்கக்கூடிய கொடி வளர என்ன வேண்டும்

What should be the flag grower who may be in the pandal நமக்கு தேவையான   முக்கியமான விஷயம் மீன் அமிலம் அதுதான் முதலில் வேண்டும் அடுத்து ஊட்டம் ஏற்றிய தொழு உரம் அல்லது கணம் ஏற்றிய ஜீவாமிர்தம் மூணாவது பஞ்சகாவியா நாலாவது இ . எம்  கரைசல் இதை எல்லாம் சீரான இடைவெளியில் கொடுக்கவேண்டும் . மீன் அமிலம் ஒவ்வொரு தூருக்கும் குறைந்தபச்சம் 10 மில்லி கொடுக்க வேண்டும் . அதாவது 100 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து அதை எடுத்து ஒவ்வொரு தூருக்கும் ஒரு லிட்டர் ஊற்றி விடவேண்டும் கண ஜீவாமிர்தமாக இருந்தால் ஒரு கிலோ அளவிற்கு வைக்கலாம் . அதேபோல்  ஊட்டமேற்றிய தொழு உரம் ஒரு கிலோ வைக்கலாம் வாய்ப்புக்கிடைத்தால் 2 கிலோ கூட வைக்கலாம் பஞ்சகாவியாவை தெளித்து பயன்படுத்திக்கொள்ளலாம் . இ எம் கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் பந்தல் காய்கறி நன்றாக வளர்ந்திருந்தால் 2 லிட்டரும் கலக்கலாம் . அடுத்து ஜீவாமிர்தம் இருந்தால் ஒவ்வொரு தூருக்கும் ஒரு லிட்டர் ஊற்றவேண்டும் நல்ல பலன்களை கொடுக்கும் .     இது எல்லாம் கொடுப்பதற்கு முன்னாடி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் ...

கீரையில் வெட்டுக்கிளி மற்றும் பூச்சி கட்டுப்பாடு

 Locust and pest control in lettuce கீரையை பொறுத்தவரை விற்பனை பொருள் இலைகள் அப்ப அந்த இலைகள் ஓட்டைகள் இல்லாமல் எந்த ஒரு பூச்சி தாக்குதல்கள் இல்லாமல் இருக்க வேண்டும் அதை விற்க வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் . வெட்டுக்கிளி கீரையோட இலைகளை ஓட்டை விழுவதற்கு முக்கிய கரணம் பல்வேறு வகையான வெட்டுக்கிளிகள். அதை வரவிடாமல் முதலில் தடுக்கவேண்டும் இரண்டாவது சாதாரண பூச்சிகள் தாக்குதல் இருக்கும்அதை கட்டுப்படுத்துவது  மூணாவது தேவையான இடுபொருட்கள் கொடுப்பது இந்த மூன்றும்தான் அடிப்படை . சரியான இடுபொருட்கள் கொடுப்பதால் ஒரே மாதிரி உயரம் மற்றும் அளவு கொண்டுவரமுடியும் அப்படி செய்வதற்கு தரை அதிகமான நைட்ரஜன் சத்துக்களோடும் மற்றும் சாம்பல் சத்து தேவை அது இருந்தால் பொதுவான வளர்ச்சி நன்றாக இருக்கும்  கீரைகளில் ஓட்டை வெட்டுகிளிகளாலும் பறக்க கூடிய பூச்சிகளாலும் வரக்கூடியது இதற்கு இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் பயன்படுத்துவது நல்ல பலன் தரும். இதில் இரண்டு நன்மை உள்ளது அதோட காட்டத்தன்மை பூச்சிகளை அண்டவிடாது . மற்றும் நாளைக்கே இதை விற்பனை செய்யவேண்டும் என்றால் அதோட தாக்கம் இதில் இருக்காது . வேப்பெண்ணை ...

காய்கறிப் பயிர்கள் பயிர் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Things to look out for when growing vegetable crops வயல் தயாரிப்பு 1.பசுந்தாள் உரப்பயிர் செய்து பூக்கும் நிலையில் மடக்கி உழுது விடுங்கள். 2. மக்கிய தொழு உரம் 7டன் அளவுக்கு ஒரு ஏக்கருக்கு கொடுங்கள். 3. டிரைக்கோடிர்மா விரிடி 2 கிலோவை தொழு உரத்தோடு கலந்து கொடுப்பது அவசியம். இது பயிர் பாதுகாப்பில் பூசானங்களின் தாக்குதலை தடுக்கும். 4. மண் புழுதி படும் படியாக உழவு செய்வது அவசியம். 5. சொட்டுநீர் பாசனம் அமைப்பது செலவையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும். 6. 4' ஒரு பார் அமைத்து கொள்வது அறுவடை செய்ய வசதியாக இருக்கும். நாற்றுகள் நடவு 1. நல்ல தரமான விளைச்சல் கொடுக்கும் ரகங்களை தேர்வு செய்வது நல்லது. 2. வியாபார நோக்கில் பயிர் செய்யும் போது ஹைபிரீட் விதைகளை பயன்படுத்துங்கள். 3. சந்தை வாய்ப்பு உள்ள ரகங்களை தேர்வு செய்வது நல்லது. 4. 28 நாள் வயதுடைய நாற்றுகள் நடவு செய்யுங்கள். 5. கத்தரிக்கு 4'×4' , தக்காளி 2 1/2'×2 1/2', வெண்டை, மிளகாய் 1 1/2'×1 1/2' என்ற இடைவெளி அவசியம். 6. நாற்றுகளை பஞ்சகவியம், அல்லது ஜீவாமிர்தம் கொண்டு விதை நேர்த்தி செய்வது நடவு செய்யுங்கள். 7. தக்காளி...

வெண்டை செடியில் பச்சை தத்து பூச்சி

Bhendi leaf sucker insect organic management  வெண்டைக்காய் இலையாக இருந்தாலும் வெண்டைக்கையாக இருந்தாலும் நுனி முதல் அடி வரை மஞ்சளாக மாறிவிடும் . செடிகளின் வளர்ச்சி குன்றி காணப்படும்  வெண்டைக்காய் நேராக இல்லாமல் வளைந்து காணப்படும் . பயிரின் அனைத்து சாரையும் உறுஞ்சி சாப்பிட்டுவிடும் மேலும் இப்பூச்சியின் மூலம் துங்ரோ வைரஸ் நோய் பரவுவதற்க்கும் வாய்ப்பிருக்கிறது . இயற்கை வழி தீர்வு  சோலார் விளக்கு பொறி வைக்கலாம் , அடியுரமாக வேப்பம் புண்ணாக்கு இடுவதன் மூலமும் இந்த பூச்சியை கட்டுப்படுத்தலாம் . ஒவ்வொரு ஏழு நாளைக்கு ஒரு முறையும் வேப்பெண்ணை கரைசல் ஐந்திலை கரைசல் , பதிலைக்கரைசல் , கற்பூரக்கரைசல் ,அக்கினி அஸ்திரம் இதில் ஏதாவது ஒன்றை தயார்பண்ணி கொடுத்துக்கொண்டே இருப்பது நல்லது .பொதுவா இப்படி செய்வதால் வெண்டை செடியை பூச்சிகள் காயப்படுத்தாமல் இருக்கும். உயிர்வழி தீர்வு    வெர்டிசீலியம் லக்கானி வாங்கி 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து இழையோட முன்னும் பின்னும் படடுவதுபோல் தெளிக்கவேண்டும் முடிந்த அளவு இதையும் ஆறு நாளைக்கு ஒரு முறை தெளிக்கலாம்   எருக்கு கரைசல்  200 லிட்டர் ...