Skip to main content

Posts

Showing posts with the label மரங்கள்

மரம் வளர்ப்பும் அதன் வருமானமும்

Which trees grow to earn high price in india  மரப்பயிர் வளர்ப்பு , தானியப்பயிர்கள் போலவோ அல்லது காய்கறி பயிர்கள் போலவோ மூன்று மாதத்தில் பலன் கொடுக்க போவதில்லை, நாம் தேர்ந்தெடுக்க போகும் மரத்தை பொறுத்து 6 முதல் 25 வருடங்கள் வரை அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம் . இதனாலேயே விவசாயிகள் தேக்கு , குமிழ் போன்ற மரப்பயிர்களை நீண்டகால வருமானமாக நினைக்கின்றனர் . பெரும்பாலும் விவசாயிகள் ஏன் மரப்பயிர் வேளாண்மைக்கு மாறுகின்றனை என்று பார்த்தால் இடுபொருள்களின் விலை ஏற்றம் ஆட்கள் பற்றாக்குறை , மரப்பயிர்கள் நடுவதால் குறைந்த பராமரிப்பு நல்ல லாபம் மேலும் சில விவசாயிகள் ஊடு பயிர் செய்தும் நல்ல லாபம் பார்க்கின்றனர் . நாம் இந்த கட்டுரையில் என்ன மரம் வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று பார்க்கலாம் . சவுக்கு மரம்  வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மரமாகும் , மிகவும் விரைவாக வளரக்கூடியது, கேஷீரினா ஈகோசெட்டிஃபோலியா. கேஷீரினா ஜீங்குனியானா என இரண்டு வகைகள் உள்ளன . மணல் , வண்டல் மண் , செம்மண் நிலங்களில் நன்றாக வளரும் , ஏக்கருக்கு 4000 கன்றுகள் வைக்கலாம். ஊடு பயிராக நிலக்கடலை, ஊடுபயிராக வளர்க்கலா...

நம் வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்ற மரங்கள் என்னென்ன ?

best trees to plant near house foundation மரங்கள் நமக்கு நல்ல நிழல் தரும் , தேவையான உணவு தரும் , மரச்சாமான்கள் தரும் , இவை எல்லாவற்றிக்கும் மேல் நமக்கு தூய்மையான ஆக்ஸிஜன் தரும் . நாம் எல்லாருக்குமே ஒரு ஆசை இருக்கும் வீட்டின் முன்னாடியோ அல்லது பின்னாடியோ கொஞ்சம் இடம் இருந்தால் மரம் வளர்க்கலாமா என்று தோன்றும்  . குறைந்தது ஒருமரமாவது வளர்க்கலாம் என்று நினைப்பவர்களுக்கு என்ன வகையான மரங்கள் வளர்க்கலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம் . வீட்டில் வளர்க்க எப்படி மரங்களை தேர்ந்தெடுக்கலாம் . வீட்டின் முன்புறமாகவோ அல்லது பின்புறமாகவோ இருந்தாலும் சரி நீங்கள் வளர்க்கபோகும் மரத்தை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை கீழ் வருமாறு பிரித்து கொண்டால் என்ன மரம் நடலாம் என்பதற்கு வசதியாக இருக்கும்  1) நிழல் + பழங்கள் தரக்கூடிய மரங்கள்  2) நிழல் +நிறைய ஆக்ஸிஜன் தரும் மரங்கள் + மரச்சாமான்கள்  3) நிழல்+ அழகான பூக்கள் பூக்கக்கூடிய மரம்  4) நிழல் + அதிக வருவாய் தரக்கூடிய மரங்கள்  1) நிழல் மற்றும் பழங்கள் தரக்கூடிய மரங்கள்.  நீங்கள்  பழங்கள் தரக்கூடிய மரங்களி...

சதுப்புநில மரங்கள் பற்றிய 7 விஷயங்கள்

7 things about mangrove trees நாம் கிட்டத்தட்ட எல்லாவகையான மரங்களையும் ரசிப்போம் , இளைப்பாறுவோம் அவ்வளவு ஏன் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது விளையாட கூட செய்திருப்போம் . ஆனால் இந்த மரங்களை எல்லாம் தவிர்த்து நமக்கு தனித்துவமாக இருப்பவை இந்த சதுப்பு நில காடுகள் . இந்த சதுப்பு நில  காடுகளை புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் கடற்கரை ஓரங்களில் உப்பு தண்ணீரில் அடர்த்தியாக வளரக்கூடிய பெரிய மரங்களாகும் . இவை பெரும்பாலும் வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில்தான் இருக்கும் . தமிழ் நாட்டில் பிச்சாவர கடற்கரையில் காணலாம் . 1) சதுப்பு நில மரங்கள் மட்டுமே உப்பு தண்ணீரில் வாழும் தன்மையை பெற்றுள்ளன . சதுப்பு நில மரங்களுக்கு அனைத்திற்குமே இந்த உப்ப தண்ணீரிலும் தாங்கியும் வளரும் தன்மை கொண்டுள்ளது . 2) சதுப்பு நில காடுகள் புயல் சுனாமி போன்றவற்றை இயற்கை அரணாக இருந்து தடுப்பதோடு வேர்கள் அடி ஆழம் வரை பரவி மண் அரிப்பையும் பெருமளவு தடுக்கிறது . 3) 2016 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கிரீன்ஹவுஸ் வாயுவான கார்பன் டை ஆக்சைடை கிரகிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது . துரதிஷ்ட வசமாக சதுப்பு நில காடுகளை அழிப்பதால் 1...

மரங்கள்

மரங்கள் நடும் முறை   குமிழ் மரம் சந்தன மரவளர்ப்பு மரங்கள் வளர்க்க கீழ்க்கண்ட முறைகளை கடைப் பிடிக்கலாம் மரப் பயிர் சாகுபடி செய்வதற்கு முன் நிலத்தை தயார் பண்ணுவதற்கான முறைகள்