Skip to main content

Posts

Showing posts from November, 2020

மாமரம் தண்டு துளைப்பான்- Mango stem borer

Mango stem borer தமிழக மா உற்பத்தியில் ஆண்டுதோறும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறான் ஒரு வில்லன். ‘‘மா மரங்கள், அடர்ந்து, பச்சை பசேல்னு நல்லாத்தான் இருக்கு...ஆனா, காய் தான் பிடிக்க மாட்டேங்குது‘ என்ற புலம்பலை பெரும்பாலான மா விவசாயிகளிடம் கேட்கலாம். அதற்கு காரணம், தண்டு துளைப்பான் என்ற வில்லன் தான். மா மரங்களைப் பொறுத்தவரை, தண்டு துளைப்பான் தான் எமன். மரத்திற்குள் நுழைந்து விட்டால், அந்த மரத்தை வேரோடு சாய்க்காமல், வெளியேறாது. இந்த கொடிய வில்லனை பற்றி விளக்குகிறார்,  மாமரம் தண்டு துளைப்பான் எப்படி கட்டுப்படுத்தலாம் - How to control mango stem borer தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன் மா மரங்களைப் பொறுத்தவரை, தண்டு துளைப்பான் தாக்குதல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. தண்டு துளைப்பான் என்பது ஒருவகை புழு. இது, மா மரத்தின் தண்டுகளில் இருக்கும் பட்டைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியில் நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்டுக்குள் துளைப்போட்டு, உள்ளே சென்று விடும். ம

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

மாமரம் பராமரிப்பு - டிசம்பர் மாதத்தில் மா விவசாயிகளுக்கான ஆலோசனை-Natural Agriculture Mango Care for December

டிசம்பர் மாதத்தில் மா விவசாயிகளுக்கான ஆலோசனை தமிழகத்தின் பெரும்பாலான மேட்டுப் பகுதி நிலங்களில் மா விவசாயம் நடைபெறும் பகுதிகளில் ஐப்பசி மாதம் போதுமான மழை இல்லாததாலும், கார்த்திகை இலும் குறைந்த அளவே மழை பெய்தாலும், மழை குணம் மார்கழி மாதத்திலும் வரும் சூழ்நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் பூ எடுப்பது கடந்த வருடங்களைப் போல் தள்ளிப்போகும் நிலை உள்ளது.  இவ்வாறாக உள்ள மா மரங்களுக்கு மாதம் ஒருமுறை சூடோமோனஸ் பத்து லிட்டருக்கு 50 மில்லி என கலந்து தெளித்துவிட்டு இரண்டு நாள் கழித்து பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசலை 10 லிட்டருக்கு 300 மில்லி என கலந்து தெளிக்கலாம். குணம் இருக்கும்போது தெளிப்பதை தவிர்க்கலாம். குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் மழை இருக்காது என்ற சூழ்நிலையில் தெளிக்கலாம்.  அதே வேளையில் நன்கு பூத்து உள்ள மாமரங்களில் பூக்களின் மீது ஒருமுறையாவது 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் அல்லது விரிடி அல்லது சில சப்டிட்லஸ் கலந்து பூக்கள் மீது நேரடியாகப் படாமல் வாயை தெளிப்பானில் வாயை சற்று மேலே தூக்கி மழை பொழிவது போல பூக்கள் மேல் படுவதை உறுதிப்படுத்தலாம்.  இதனால் நோய்வாய்ப்பட பூக்கள் கிடைக்க வா

மாமரம் வளர்ப்பு - Mango Cultivation

Mango Cultivation Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

TNAU what documents are required for TNAU Certificate Verification

Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

TNAU சர்ட்டிபிகெட் வெரிஃபிகேட்டினுக்கு என்ன டாக்குமெண்ட்ஸ் தேவைன்னு பார்ப்போம்

what documents are required for TNAU Certificate Verification CERTIFICATION VERFICATION PHASE - 2 LINK -  https://tnau.ac.in/wp-content/uploads/2020/12/UG_Admns_Cert_Verification_Schedule_Phase_II.pdf வணக்கம் மாணவர்களே TNAU சர்ட்டிபிகெட் வெரிஃபிகேட்டினுக்கு என்ன டாக்குமெண்ட்ஸ் தேவைன்னு பார்ப்போம்   1) நீங்க சர்ட்டிபிகெட் எல்லா ஒரிஜினல் டாக்குமெண்டையும் கொண்டு போகணும். எல்லாத்துலயும் 2 செட் ஜெராக்ஸ் எடுத்துக்குங்க மற்றும் எல்லா ஜெராக்ஸ்ளையும் உங்களுடைய கையெழுத்து இருக்கவேண்டும் . 2)    JDA   ஜாயின் டெக்லரேஷன் பார்ம்  உங்களுடைய கேண்டிடேட் ஐ.டி யில் கடைசியாக  பிரிண்ட் ஜாயின் டெக்லரேஷன் பார்ம் என்று இருக்கும் . இரண்டு பார்ம் இருக்கும் , இரண்டுலயும்  உங்களுடைய கையெழுத்து மற்றும் உங்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுடைய கையெப்பம் இருக்கவேண்டும் . 3) பிளஸ் 2 சர்ட்டிபிகெட் 4) பர்த் சர்ட்டிபிகெட் வேண்டும் இல்லையென்றால் உங்களுடைய 10 ஆம் வகுப்பு சான்றிதழை காண்பிக்கலாம் . 5) சாதி சான்றிதழ் . ஓபன் காம்படிசன் ஆக இருந்தால் சாதி சான்றிதழ் தேவை இல்லை  6) நேட்டிவிட்டி சர்ட்டிபிகெட்      நீங்

ஜீரோபட்ஜெட் விவசாயம் சுபாஷ் பாலேக்கர் PDF வடிவில்

Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

பஞ்சகவ்யா வெற்றி விவசாயிகளின் லாப அனுபவங்கள்

Profit Experiences of Panchakavya Success Farmers Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

துலக்கமல்லி (செண்டுமல்லி) பயிரிடும் முறை மற்றும் பயன்கள் - Cultivation method and uses of Tulakkamalli (Sentumalli)

Cultivation method and uses of Tulakkamalli (Sentumalli) செண்டுமல்லி வளர்ப்பதற்கு மணற்பாங்கான மண், களிமண் கலந்த மண் மிகவும் ஏற்றதாகும். சீரான மிதவெப்ப நிலை அவசியம். சமவெளி மற்றும் மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. துலக்கமல்லி எப்படி பயிரிடுவது…? இரகங்கள் : எம்.டி.யு 1, உள்ளூர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வகைகள், பூசா நரங்கி கெய்ன்டா, பூசா பசந்தி கெய்ன்டா ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. பருவம் துலக்கமல்லியை அக்டோபர் – ஜனவரி மாதங்கள் வரை பயிர் செய்யலாம். மண் மணற்பாங்கான மண், களிமண் கலந்த மண்ணுக்கு மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 6.0 முதல் 7.5 வரை இருக்கவேண்டும். விதையளவு ஒரு எக்டருக்கு 1.5 கிலோ விதைகள் தேவைப்படும். விதைநேர்த்தி விதைகளை 200 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். நாற்றங்கால் தயாரித்தல் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கடைசி உழவின் போது மக்கிய தொழு உரம் இட்டு மண்ணோடு நன்கு கலக்கி விடவேண்டும். விதைநேர்த்தி செய்த விதைகளை 15 செ.மீ இடைவெளியில் வரிசையாக பாத்திகளில் விதைத்து மண் கொண்டு மூடி, உடனடியாக நீர்ப் பாய்ச்சவேண்டும். 7 நாட்களில் முளைப்

வேளாண்மை பொறியியல் துறை மூலம் புதிய விளை நிலம் கிடைக்க/ முறைப்படுத்த வாய்ப்பு

Opportunity for availability / regularization of new arable land by the Department of Agricultural Engineering  தமிழகத்தில் பெரும்பாலான மேட்டுப்பகுதி நிலங்கள் செம்மண் மற்றும் செம்மண் சரளை நிலங்களாகவும், மிகவும் கடினத்தன்மை வாய்ந்த நிலமாகவும் உள்ளது. பயிர்களின் வேர்கள் எளிதில் இறங்காத அளவில் பொதுபொதுப்பு தன்மை இல்லாமலும், இறுக்கத் தன்மை அதிகமுள்ள நிலங்களாகவும் உள்ளது. மேலும் கரிசல் மற்றும் களிமண் நிலங்களிலும் பெரும்பாலான பகுதிகள், அதிகமான இறுக்கத் தன்மையுடன் இருப்பதால் பயிர் விளைச்சல் மிகவும் குறைந்து காணப்படுகிறது. மேலும் நிறைய நிலங்கள் பயன் படுத்தப்படாமல் இருக்கின்றன.  இந்த சூழ்நிலையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இறகு விசிறி கலப்பை(Mould board plough) நல்ல தீர்வைத் தருகிறது.  ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 340 வாடகையாக, அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கர் நிலத்தை உழுவதற்கு குறைந்தபட்சம் 2 மணி நேரம் தேவைப்படும். இந்த இறகு விசிறி கலப்பையை பயன்படுத்தும்போது குறைந்தபட்சம் 25 முதல் 35 அங்குலம் அகலமும

மாட்டு சந்தை - மாடு விற்பனை நவம்பர் மாதம் - 3

குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.    29/11/2020 Updated   1) விற்பனைக்கு 12 மாதங்களான செவலைக்காளை கன்று சுழி சுத்தம், இடம் - காளிக்காவலசு, சென்னிமலை, விலை மற்றும் தொடர்புக்கு 9842551881; 9442551881 2) Sales contact 8122664349 பல்-4 ,கன்று போட 15 நாள் உள்ளது இடம் பெரம்பலூர் 3) விற்பனைக்கு, காரி கிடேரி கன்று, நல்ல குணம், சுழி சுத்தம், பால் வர்க்க கன்று, இடம் - நாமக்கல் தொடர்புக்கு - 9597216832 4) 96 பசு முதல் ஈத்து, கன்று சுழி சுத்தம் நன்றாக உள்ளது. விளை 27000 திருச்சி மாவட்டம்,குலுமணி, தேவை படுவோர் அழைக்கவும் 9600574396 only call no msg  30 /11/2020 Updated   1) Details Cal me 9442900102//9994700102 Pettavaithalai Trichy Price=75000/- 2) விற்பனைக்கு - காங்கேயம் ஜோடி காளைக்கன்று தொடர்பு கொள்ளவும் - 6379020998,9095256702நல்ல குணம் ,