Skip to main content

Posts

Showing posts with the label iyarkai vivasayam

இயற்கை வேளாண்மையில் இடுபொருட்கள் தயாரித்தாலும் பயன்படுத்தலும்

Natural fertilizer and Natural pesticides  use of inputs in natural agriculture நம் செய்யும்  வேளாண்மையை இரண்டு விதமாக சொல்வார்கள் ஓன்று அங்கக வேளாண்மை இது நாம் பயன் படுத்துகிற இயற்கை இடுபொருட்களோடு வெளியில் வாங்கி பயன் படுத்துகிற பயோ பெர்டிலைசர் (அசோஸ் பயிரில்லம் , பாஸ்போ பாக்டீரியா ) மற்றும் பயோ பெஸ்டிசைட் ( வெர்டிசீலியம் லக்கானி , சூடோமோனாஸ் ) போன்றவற்றை பயன்படுத்தி விவசாயம் செய்வது . இயற்கை வேளாண்மை ஆங்கிலத்தில் நேச்சுரல் பார்மிங் (natural farming ) என்று சொல்வார்கள் . இயற்கை உரமாக இருந்தாலும் சரி பூச்சி விரட்டியாக இருந்தாலும் நாமே தயாரித்து விவசாயம் செய்வது . இப்படி செய்வதால் விவசாயத்திற்கான செலவு இன்னும் குறையும் இதைத்தான் ஜீரோ பட்ஜெட்  என்று சொல்வார்கள் . நாம் இந்த கட்டுரையில்  பயோ பெர்டிலைசர் பங்கு என்ன மற்றும் இயற்கை இடு பொருட்கள் தயாரிக்கும் முறைகள் பற்றிய சிறந்த YOU TUBE காணொளிகள் கொடுக்கப்பட்டுள்ளன .  இ.எம் - E.M கரைசல்  உங்களுடைய மண் வளமான மண் ஆக்குவதற்கு, உங்களுடைய நீரை  சுத்தமாக்குவதற்கும் , பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும்...

விவசாயிகளின் வருமானத்தை எப்படி பெருக்கலாம்

Organic farming  in india  இந்தியாவை பொறுத்தவரை சிறு மற்றும் குறு விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம் . நம் மாநிலத்திலும் அதே நிலைதான் . சராசரியாக இந்தியாவில் ஒவ்வொரு விவசாயிகளிடமும் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது , இந்த அளவு விவசாய நிலத்தில் எப்படி அதிக வருமானம் பெற முடியும் என்பதை நாம் இந்த கட்டுரையில் பார்ப்போம் . விவசாய  செலவுகளை குறைக்க இயற்கை விவசாயத்திற்கு மாறுங்கள்  விவசாயத்தை பொறுத்தவரை உழவு செய்யும் ட்ராக்டரிலிருந்து கடைசியாக அறுவடை செய்யும் எந்திரம் வரை பணம் அதிகம் செலவு வரும் . இந்த மாதிரியான இயந்திர செலவுகளை குறைக்க அரசாங்க திட்டங்களை பயன்படுத்தலாம் . இயற்கை விவசாயமாக செய்யும் போது பல இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகளை நாமே தயாரிப்பதால் செலவு குறையும் . இதை ஒரு குழுவாகவோ அல்லது FPO கள் மூலமாகவோ செய்யும்போது இன்னும் டிராக்டர் மற்றும் இடு பொருட்கள்  செலவு இன்னும் குறையும்  நமக்கு வருமானமும் பெருகும் . தேனீ கட்டாயமாக வளர்க்க வேண்டும் - Honebee rearing  இயற்கை விவசாயத்தில்  தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது . தேனீ பெட்டி வைத்து வளர்க்கும் ப...

how to become an organic farm Part-1

ஒரு இயற்கை வேளாண்மை பண்ணையை எப்படி உருவாக்கலாம்  நம்முடைய உணவு முறை என்பது கால் நூற்றாண்டில் நன்றாக மாறிவிட்டது . இயற்கை முறையில் விளைந்த உணவு பொருட்களின் சுவை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது . இப்பொழுது உள்ள காய்கறிகளோ அல்லது உணவு பொருட்களோ எந்தஅளவிற்க்கு நச்சு தன்மையோடு உள்ளது அது எப்பொழுது நம் உடம்பை பாதிக்கும் என்பது நமக்கு தெரியாது . ஆனால் கடந்த 10 வருடங்களாக தமிழ் நாட்டில் நிறைய விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகிறார்கள் . அவ்வளவு ஏன் நிலம் இல்லாதவர்கள் கூட நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்கிறார்கள் .இந்த கட்டுரையில் ஏற்கனவே செயற்கை  விவசாயம் செய்துகொண்டிருப்பவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறினால் என்ன செய்யவேண்டும் அல்லது புதிதாக இயற்கை விவசாயம் செய்பவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை பார்ப்போம் . லட்சியத்தில் உறுதியாக   நீங்கள் இயற்கை விவசாயம் செய்ய முடிவெடுத்துவிட்டால் அதில் வெற்றி அடையும் வரை நீங்கள் உறுதியாக இருக்கவேண்டும் . ஏன்எனில் , இயற்கை விவசாயத்தில் உடனடியாக லாபத்தை எதிர்பார்க்க முடியாது அதுவும் செயற்கை இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறும்பொழுது லாப...

Advantages of organic farm

இயற்கை வேளாண்மையில் உள்ள நன்மைகள்  எந்த ஒரு தொழில் ஆரம்பிப்பதற்கு முன் அந்த தொழிலின் சாதகம் மற்றும் பாதகங்களை நன்கு ஆராய்ந்து விட்டு ஆரம்பிப்பது மிக நல்லது . அது இயற்கை வேளாண்மைக்கும் பொருந்தும் . இயற்கை விவசாயத்திற்கும் நன்மை தீமைகள் உண்டு , நன்மைகள் நிறைய உண்டு தீமைகள் ஒரு சில மட்டுமே உள்ளன சரியான திட்டமிட்டால் அதையும் நாம் கடந்து விடலாம்  இயற்கை விவசாயத்தின் நன்மைகள்   மண் பாதிப்பை தவிர்க்கலாம்  செயற்கை விவசாயத்தில் முதலில் பாதிக்கப்படுவது மண் மற்றும் அதில் உள்ள நுண்ணுயிரிகள். ஆரம்பகட்டத்தில்  செயற்கை உரங்களை பயன்படுத்தும் போது விளைச்சல் அதிகம் இருக்கும் ஆனால் படிப்படியாக மண்வளம் குன்றி நுண்ணுயிரிகள் குறைந்து விளைச்சல் பெருமளவு குறைய ஆரம்பிக்கும் பூச்சி நோய்களின் தாக்குதல் அதிகரிக்கும் அதை கட்டுப்படுத்த பூச்சி கொல்லிகள் தெளிக்கும் போது  செலவு மேலும் அதிகரிக்கும் மண் பாதிக்கப்படும் உணவு பாதிக்கப்படும் அதை உண்ணும் நாமும் பாதிக்கப்படுவோம் . அதுவே இயற்கை விவசாயம் என்று வரும்போது மேற்க்கூறிய அணைத்து பாதிப்புகளையும் நம்மால் தவிர்த்திட முடியும். ஓவுவொரு முறையும...

ஆர்கானிக் விவசாயி - 7

பண்ணைக்கு வெளியில் இருந்து பெறப்படும் இடுபொருட்கள்ளுக்கு முன் அனுமதி பெறுதல்      தற்சார்பு முறையில் இயற்கை விவசாயம் செய்யும் வரை இந்த படிவம் தேவை இருக்காது. அதே சமயம் உங்களிடம் தேவையான இடுபொருட்கள் இல்லையெனில் வெளியிலிருந்து வாங்க வேண்டியது வரும் அப்படி வாங்குவதற்கு TNOCD யிடம் அனுமதி வாங்கவேண்டும் . அதற்காக தனியாக படிவம் உள்ளது அதை பற்றி பார்ப்போம் 1) பெயர் மற்றும் விலாசம் தொலைபேசி என்னுடன் கொடுக்க வேண்டும் 2) பதிவு என் கொடுக்கவேண்டும் 3) அங்கீகரிக்கப்பட வேண்டிய உரங்கள்         அ) உரத்தின் பெயர் , சேர்மான கலவை மற்றும் வகை பற்றி குறிப்பிட வேண்டும்.           ஆ) விநியோகஸ்தரின் முகவரி எழுத வேண்டும்          இ) வாங்கப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் அளவு .         ஈ) எவ்வளவு காலம் பயன்படுத்துவீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும் 4)         4)    பரப்பு  ...

ஆர்கானிக் விவசாயி - 6

குறிப்பு            Form  I A1, Form I A2, Form I A3, Form I A4 இவை அனைத்திலிலும் உள்ள கேள்விகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் ஒரு சில கேள்விகள் மட்டுமே வேறுபட்டு இருக்கும். அந்த வேறுபட்ட கேள்விகளுக்கு மட்டுமே இங்கே குறிப்பிட்டுளேன்.                                                                         FORM – I A2              FORM – I A2 இந்த பார்ம் நீங்கள் ஒரு குழுவாக சேர்ந்து இயற்கை விவசாயம் செய்ய விரும்பினால் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி  பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். Form 1A உள்ள கேள்விகள்த...