Skip to main content

Posts

Showing posts with the label வேலி ஓரங்களில் என்ன மரம் நடலாம்

வேலி ஓரங்களில் என்ன மரம் நடலாம்

What tree can be planted along the edges of the fence வேலி ஓரங்களில் மரக்கன்று வேலி ஓரங்களில் மரக்கன்று நடுவதற்க்கு முன் மண் அமைப்பை பார்த்துக்கொள்ளுங்கள் .  உதாரணமாக செம்மண் செம்மண் சரளை மணல் போன்ற அமைப்பு இருந்து தண்ணீர் அளவாகத்தான் பயன் படுத்துவீர்கள்  என்றால் எல்லா வகையான மரக்கன்றுகளும் நடலாம் . பொதுவா தமிழ் நாட்டோட மரத்தேவைக்காக வீடுகளுக்கும் அல்லது தொழிசாலைகளுக்கும் எல்லாத்தேவைகளுக்கும் ஏற்றமாதிரி எல்லா மரங்களும் வேலிப்பயிராக  நடலாம் . செம்மரம் , சந்தன மரம் , தேக்கு , குமிழ் , மகாகனி ,பெருமரம் , கரு மருது , நீர் மருது மற்றும் கருங்காலி  இதெல்லாம் பொதுவா நடக்கூடிய மரங்கள் . இதை தவிர்த்து ஒரே வகை மரங்கள் நடலாம் என்றால் மலை வேம்பு , ஆச்சா மற்றும் சவுக்கு மரங்கள் நடலாம் இதுஎல்லாமே வேலிகளில் நடக்கக்கூடிய பயிர்கள் . இடத்தை பொறுத்து சூழ்நிலையை பொறுத்து நடலாம் . நம்ம பாத்துகிற மாதிரி பாதுகாத்துகிற மாதிரி இருந்தால் சந்தனமரம் செம்மரம் மாதிரி உயர் ரக மரங்களை வைக்கலாம் . இல்லையென்றால் இது இரண்டும் நீங்கலாக மற்ற மரங்களை வைக்கலாம்  களிமண் நிலங்களில்  களிமண்ணாக இருந...