Skip to main content

Posts

Showing posts with the label முருங்கை

செடி முருங்கை விவசாயம்

முருங்கை ஒரு கோடைகால பயிர். இது வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. மேலும், வறட்சியைத் தாங்கி வளர்வதுடன் அதிக விளைச்சலும் கொடுக்கக்கூடியது. பூக்கும் தருணத்தில் மழை இருந்தால் விளைச்சல் மிகவும் பாதிக்கப் படும். இப்பயிருக்கு நல்ல வளமான வடிகால் வசதியுள்ள மணல் கலந்த செம்மண் அல்லது கரிசல் மண் நிலம் சாகுபடிக்கு ஏற்றவை. முருங்கை இரண்டு முறையில் பயிர் பெருக்கம் செய்யப் படுகிறது. பல்லாண்டு முருங்கை தண்டு போத்து மூலமாகவும், செடி முருங்கை விதைகள் மூலமாகவும் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. செடி முருங்கை கோடை காலத்தில் பூப்பதற்கு ஏற்ப செப்டம்பர் – அக்டோபர் (புரட்டாசி – ஐப்பசி) மாதங்களில் பயிரிடுவது நல்லது. மேலும், ஜுலை (ஆடிப்பட்டம்) மாதத்திலும் விதைகளை நடவு செய்யலாம். செடி முருங்கையில் நன்கு முற்றிய காய்களை அறுவடை செய்து, காய வைத்து விதை களை பிரித்தெடுக்க வேண்டும். தரமான விதைகளை தேர்வு செய்து சுமார் 15 செ.மீ நீளமும், 10 செ.மீ அகலமும் உள்ள மக்கும் பைகளில் விதைத்து நாற்றுக்களாக வளர்த்து ஒரு மாதம் முடிந்த பின்பு நடவினை மேற்கொள்ளலாம். வழக்கமான நீர் மேலாண்மை, களை மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்...

முருங்கை மரமும் மதிப்புகூட்டலும்

drumstick benefits and value added  விவசாயத்தில் நீங்கள் சுலபமாக ஒரு ஸ்டார்ட் அப் (Start -Up ) ஆரம்பிக்க வேண்டுமென்றால் தாராளமாக நீங்கள் முருங்கையை தேர்வு செய்யலாம். கீரை வகைகள் பொறுத்தவரை எல்லாமே சத்து மிகுந்ததுதான் ஆரோக்யமானதுதான் மேலும் மருத்துவக்குணமும் கொண்டதுதான் ஆனால் முருங்கை மட்டும் விவசாயிடமும்  சரி மக்களிடையேயும் ஒரு தனிப்பட்ட வரவேற்பு இருக்கும் . கீரை வகைகள் என்று பொதுவாக எடுத்துக்கொண்டால், ஒரு  போகத்திற்கு மட்டும் பலன் தரக்கூடிய அரைக்கீரை முளைக்கீரை உள்ளன. சில கீரைகள் நாம் வெட்ட வெட்ட முளைக்க கூடியது உதாரணமாக பொன்னகன்னி கீரை . ஆனால் மேல் சொன்ன இந்த இரண்டு வகை கீரைகளில் இலை மட்டுமே பிரதான விற்பனை அல்லது சாப்பிடும் பொருளாக இருக்கும் . ஆனால் முருங்கை எடுத்துக்கொண்டால் பல வருடம் பலன்தரக்கூடியதாகவும் , இலை , காய் மற்றும் பூக்களும் விதைகளும் கூட விற்பனை பொருளாக இருக்கும் . நாம் இந்த கட்டுரையில் முருங்கை மட்டும் மதிப்பு கூட்டல் பற்றி பார்ப்போம் . முருங்கை இலை மற்றும் முருங்கை இலைப்பொடி காய் மற்றும் பூக்களை விட அதிகம் சத்து நிறைந்தது முருங்கை இலைகள்தான் கரோட்டி...

மரமுருங்கை நடவு முறை

Tree drumstick planting method நன்கு உழ வேண்டும் மர முருங்கை என்பது நிலம் முழுவதும் ஆக்கிரமித்து வளரக்கூடியது குறைந்தபச்சம் 12 முதல் 15 ஆதி அகலத்தில் வளரக்கூடியது . நடும்பொழுது 20*20 அடி  இடைவெளியில் நடவேண்டும் நடுவதற்க்கு முன் நிலத்தை ஒருதடவைக்கு மூணுதடவை நன்கு உழ வேண்டும் இரண்டு தேவை ஐந்து கை  கலப்பையும் ஒருதடவை ஒம்பது கை  கலப்பையும்  போட்டு உழவேண்டும் மேல் மண்ணை நன்றாக பொலபொலப்பாக்கிவிட்டு நடலாம் இப்படி செய்வதால் வேர்கள் நன்றாக பரவி கிளைகள் நன்றாக வளர்ந்து காய்கள் நிறைய பிடிக்கும் . ஏழு நாட்கள் நிலத்தை ஆரவைத்துவிட்டு உழுத பின்பு வெயில் அதிகமாக இருந்தால் இரண்டு நாள்கள் கம்மியாக இருந்தால் ஏழு நாட்கள் நிலத்தை ஆரவைத்துவிட்டு  பின்னர்  20*20 இடைவெளியில் 3*3 அடி குழி எடுத்து தோண்டிய மண்ணை முக்கால் குழி  உள்ளே இழுத்துவிட்டு மூணாவது அடி விளிம்புல  குழிக்குள்ள 5 கிலோ மக்கள் தொழு உரத்தை தூள் தூளாக்கி சுற்றி வர போட்டுவிட்டு அதாவது மரமுருங்கை செடியை நடுவில் வைத்துவிட்டு  குழியின் ஓரத்தில் சுற்றி போட வேண்டும் . தொழு உரத்துடன் பவுடராக இருந்தால் 20 ...