Skip to main content

Posts

Showing posts from June, 2020

முயல் வளர்ப்பு

Rabbit breeding விவசாய உபதொழில்களில் முக்கியமானது கால்நடை வளர்ப்பு. ஆடு, மாடு, கோழி, பன்றி என கால்நடைகளை வளர்த்து லாபம் பார்த்து வரும் விவசாயிகள் அநேகம் பேர் உள ்ளனர். அவற்றில் குறைந்த முதலீட்டில் லாபம் கொடுக்கும் பண்ணைத் தொழிலில் முயல் வளர்ப்பும் அடங்கும். குறைந்த இடமே போதும்! “முயல் வளர்ப்புக்கு பெரியளவுல இடம் தேவையில்லை. அதிக நேரம் செலவழிக்க வேண்டியதும் இல்லை. முதலீடும் குறைவுதான். வீட்டுல கொஞ்சம் இடம் இருந்தாலே போதும். அதுல முயல வளர்த்து நல்ல லாபம் எடுக்க முடியும். காலையில் பசுந்தீவனம், மாலையில் அடர்தீவனம்! காலையிலும், மாலையிலும் முயலுக்கு உணவு கொடுத்தால் போதுமானது. காலை 10 மணியளவில்... முட்டைகோஸ் தோல், கேரட் இலை, நூக்கல், ஆலமர இலை, வேலிக்காத்தான் இலை, வாழை இலை, முள்ளங்கி இலை, அகத்திக்கீரை, வேலிமசால்.... என கிடைக்கும் பசுந்தீதீவனத்தைக் கொடுக்கலாம். ஒரு முயலுக்கு ஒரு கைப்பிடி அளவு கொடுத்தால் போதுமானது. தினமும் ஒரே இலையைக் கொடுக்காமல் மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது. கம்பு 30 கிலோ, மக்காச்சோளம் 30 கிலோ, மிருதுவான கோதுமைத் தவிடு 25 கிலோ, கடலைப் பிண்ணாக்கு 13 கிலோ, தாது உப்பு 1.5 கிலோ

ஆடு வளர்ப்பு

1)  ஆடு ரகங்கள் மற்றும் வளர்ப்பு - வீடியோ 2)    ஆடுகள் வளர்ப்பில் சில முக்கிய ஆலோசனைகள் 3)  ஊட்டமேற்றிய ஆட்டுஎருவில் சேர்க்கப்படும் இடுபொருட்களின் பயன்கள்

நாட்டுக்கோழி பண்ணை அல்லது ஆட்டுப்பண்ணை எது best.பணம் சம்பாதிக்க கேள்வி-பதில்

    பதில் 1 ஆடு best bro..  கோழி கொஞ்சம் நோய் வந்த எல்லாத்தையும் காப்பாத்துறது ரொம்ப கஷ்டம் but ஆடு அப்படி இல்லை..  நோய் ரொம்ப ரொம்ப கம்மி.. பதில் 1A.  பத்து கோழி போனா தாங்கும்,ரெண்டு ஆடு போனா நட்டம் அதிகம்.    பதில் 2A. 10 கோழி போகாது மொத்தமும் போயிடும்..  அதுதான் பிரச்சனை..      பதில் 3A.  correct தாங்க..  10 கோழி பத்தாது..  கொஞ்சம் அதிகமா வேணும்..  ஒரு 20 இல் இருந்து 25 கோழி வேணும்..  கொஞ்சம் கொஞ்சமா அதிக படுத்தனும்..  முதலில் தொழிலை கத்துக்கணும் இல்லைனா கஷ்டம்.  Loss ஆயிடும்..  ஆடு அப்டி இல்லைங்க..  நோய் எதுவும் பெருசா வராது..  கொஞ்சம் தைரியமா இருக்கலாம்ங்க..  அதுக்காக தான் சொன்னேன்..  கோழி இக்கு நிறைய மருந்து போடணும் இல்லைனா நோய் வந்து செத்துடும்..  எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் 450கோழி குஞ்சு வாங்கி விட்டார் எல்லாம் ஒரு 1.75 டு 2 kg வரைக்கும் மருந்து எல்லாம் கொடுத்து கஷ்டப்பட்டு காப்பாத்திட்டார். ஒருத்தர் 50 கோழி வாங்கிட்டு போயிடு ஒரு 5 days அப்புறம் 5 கோழி விக்கலைனு return பண்ணிட்டார்..  within ஒரு வாரத்தில் எல்லா கோழி um நோய் வந்து இறந்துடுச்சு..  ஒரு சின்ன mistake தான் பட் total பண்

coconut contacts

1) 8110095986. & 7904213096. சக்தி தென்னை நாற்றுப்பண்ணை. "D×T"- (குட்டை×நெட்டை).(மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்). (1)D×T குட்டை×நெட்டை Rs 300.(30 மாதத்தில ் பலன் தரும்). (2)COD செவ்இளநீர் Rs 150. (3)தென்னை மரம் & பனைமரம் ஏறும் கருவி Rs 3500. தொடர்புக்கு: N.ஆதித்தன்.B.E.,Dip(Agri).8110095986 (what'sup number) &7904213096. இடம்: பாபநாசம் , தஞ்சாவூர் மாவட்டம்.& கோயம்புத்தூர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் தென்னங்கன்றுகள் மட்டும் S.T கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.                     2)    3)    R. K. Enterprises Aathukollai, (Village), Kaaveripattinam (Taluk)  Pannandur (Post),  Krishnagiri-635123, Tamil Nadu, India Ramesh (Owner) Call 08056754437 4)   Ambal Nursery Vishnu Sri Ambal Nursery, Pollachi Main Road, Near Vidyasagar College, Mukkonam, Udumalpet Mukkonam Udumalpet - 642122, Tamil Nadu, India Call  09791446633

பூச்சி விரட்டி

1)   கற்பூர கரைசல் தயாரிக்கும் முறை 2)நுண்ணுயிர் சார்ந்த பூச்சிக்கட்டுப்பாடு 3)   பிரம்மாஸ்திரம் எப்படி தயாரிப்பது? 4)   பூச்சிகட்டுப்படுத்தும் சிறந்த இயற்கை உரம் - ஆமணக்கு கரைசல் பொன்னீம் அக்னி அஸ்திரம் தயாரிப்பது எப்படி

ஆடு ரகங்கள் மற்றும் வளர்ப்பு - வீடியோ

கற்பூர கரைசல் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்: 1. 100 ml வேப்பெண்ணை (neem oil). 2. பசு மாட்டு கோமியம். புதியதாக இருந்தால் 1 லிட்டர், பழைய கோமியமாக இருந்தால் 1/2 (அரை) லிட்டர். 3. பயிறுனுடைய வயதிற்கேற்ப கற்பூர வில்லைகள். உளுந்து போன்ற சிறிய இலைகள் உள்ள பயிர்களுக்கு, பயிர் ஒரு மாதத்திற்கு குறைவான வயதிருந்தால் 5 வில்லைகள். ஒரு மாதத்திற்கு மேலான பயிர்களுக்கு 8 வில்லைகள் வரை குடுக்கலாம். கத்தரி, வெண்டை போன்ற பெரிய பயிர் செடிகளுக்கு வெயில் காலங்களில் 8 வில்லைகள் கொடுக்கலாம். வெயில் குறைவான காலங்களில் 10 வில்லைகள் வரை கொடுக்கலாம். (இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கற்பூரம் கிடைத்தால் உபயோகிக்கவும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இல்லையெனில் சாமி கும்பிட உபயோகிக்கும் கற்பூரம் போதுமானது. ) செய்முறை: கற்பூரம் தண்ணீரில் கரையாது, கரும்பு ஆலைகளில் இருந்து கழிவாக கிடைக்கும் எத்தனால் கற்பூரத்தை கரைக்கும். எத்தனால் இயற்கையான ஒன்று அதனால் இதை உபயோகிக்கலாம். நீலகிரி தைலம் (யூகலிப்டஸ் ஆயில்) கற்பூரத்தை கரைக்கும் தன்மை கொண்டது இதனையும் உபயோகிக்கலாம். சர்ஜிக்கல் ஸ்பிரிட் கற்பூரத்தை கரைக்கும். அனால் இது கெமிக்கல் கலந்து தயாரிக்கப்ப

Chick -1

Chicken Incubator 1)    2) 3)    4)  5) 6)  7) 8)