Skip to main content

Posts

Showing posts with the label Horeiculture.

மரம் வளர்ப்பும் அதன் வருமானமும்

Which trees grow to earn high price in india  மரப்பயிர் வளர்ப்பு , தானியப்பயிர்கள் போலவோ அல்லது காய்கறி பயிர்கள் போலவோ மூன்று மாதத்தில் பலன் கொடுக்க போவதில்லை, நாம் தேர்ந்தெடுக்க போகும் மரத்தை பொறுத்து 6 முதல் 25 வருடங்கள் வரை அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம் . இதனாலேயே விவசாயிகள் தேக்கு , குமிழ் போன்ற மரப்பயிர்களை நீண்டகால வருமானமாக நினைக்கின்றனர் . பெரும்பாலும் விவசாயிகள் ஏன் மரப்பயிர் வேளாண்மைக்கு மாறுகின்றனை என்று பார்த்தால் இடுபொருள்களின் விலை ஏற்றம் ஆட்கள் பற்றாக்குறை , மரப்பயிர்கள் நடுவதால் குறைந்த பராமரிப்பு நல்ல லாபம் மேலும் சில விவசாயிகள் ஊடு பயிர் செய்தும் நல்ல லாபம் பார்க்கின்றனர் . நாம் இந்த கட்டுரையில் என்ன மரம் வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று பார்க்கலாம் . சவுக்கு மரம்  வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மரமாகும் , மிகவும் விரைவாக வளரக்கூடியது, கேஷீரினா ஈகோசெட்டிஃபோலியா. கேஷீரினா ஜீங்குனியானா என இரண்டு வகைகள் உள்ளன . மணல் , வண்டல் மண் , செம்மண் நிலங்களில் நன்றாக வளரும் , ஏக்கருக்கு 4000 கன்றுகள் வைக்கலாம். ஊடு பயிராக நிலக்கடலை, ஊடுபயிராக வளர்க்கலா...