Skip to main content

Posts

Showing posts with the label தென்னை கேள்வி-பதில்கள்

12 வருடம் ஆன தென்னை மரத்திற்கு என்ன ஆர்கானிக் உரம் வைக்களாம்.

12 வருடம் ஆன தென்னை மரத்திற்கு என்ன ஆர்கானிக் உரம் வைக்களாம். காய்கள் மிகவும் கம்மியாகவே இருக்கின்றன. குறும்பல் பிடிக்கவே இல்லை. பதில் -1 சானி ஊரம் கோழி உரம் மற்றும் கொழுஞ்சி இலை மற்றும் மரம் இலைகள் வைத்து 10 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பதில் -2 எருகன் இலை இடவும். பஞ்சகவ்யம். ஒரு லிட்டர் தண்ணீர் மூன்று லிட்டர் கலந்து வேரில் கட்டவும் பதில் -3 பதில் -4 சானம் 20 கிலோ அசோஸ்பைரில்லம் அரை கிலோ பாஸ்போபேக்டிரியா அரை கிலோ எருக்கு இலை மற்றும் தென்னைமர கழிவுகளை அரைவட்ட பாத்தி எடுத்து உறம் வைத்து நீர் பாய்ச்சுங்கள் பதில் -5 100grams seaweed gel மரத்தில் இருந்து ஒரு மீட்டர் தூரத்தில் கிணப் பாரையால் குழிஎடுத்து போடவும்

தென்னை பற்றிய கேள்விகள்

1 ) நான் எனது தோட்டத்தில் தென்னை மரம் ஒரு ஏக்கரில் நடலாம் என முடிவெடுத்துள்ளேன் ஆனால் அதைப்பற்றி எனக்கு தெளிவான செய்முறை இல்லை எனக்கு உதவுங்கள். 2)   நண்பர்கள் யாரவ்து சொல்லுங்கள் எதற்கு எப்படி இழைகள் நொடிந்து காணப்படுகிறது..மேலும் ஒரு மரத்தில் எப்போது பூ விட்டுருகிறது. இப்ப நல்ல காய் பிடிக்க என்ன செய்ய வேண்டும்.. 3)  12 வருடம் ஆன தென்னை மரத்திற்கு என்ன ஆர்கானிக் உரம் வைக்களாம். காய்கள் மிகவும் கம்மியாகவே இருக்கின்றன. குறும்பல் பிடிக்கவே இல்லை. 4)   தென்னை தோப்பில் வளர்ந்துள்ள பார்த்தீனியும் செடிகளை அகற்றுவதற்கு ,இயற்கை முறையில் என்ன மருந்து அடிக்கலாம் 5)  தென்னை வைத்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகிறது ஆனால் புதிதாக இலைகள் வரவில்லை. என்ன செய்ய வேண்டும் , 6)  தென்னை நடும் முறை - ஒரு ஏக்கர் நிலத்தில் எத்தனை தென்னை கன்று நடலாம்