Skip to main content

Posts

Showing posts with the label technology

ஒரு விவசாயியும் ஒரு வெப்சைட் டெக்னாலஜியும்

New Agriculture Technology  இன்றைய காலகட்டத்தில் ஒரு டெக்னாலஜியோட தாக்கம் என்பது எல்லா இடத்திலும் இருக்கு . நீங்கள் ஒரு பொருளை வாங்கினாலும் சரி விற்றாலும் சரி அதை நாம் இருந்த இடத்திலே நாம் செய்ய முடியும் , ஒரு விஷயத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்மென்றாலும் அது உங்கள் உள்ளங்கைக்கே வந்துவிடும் . இது விவசாயத்திற்கும் பொருந்தும். உங்களுடைய பயிரை ஒரு பூச்சி தாக்கியிருந்தால் என்ன செய்லாம்  ஒரு வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம் அல்லது ஒரு போட்டோ எடுத்து அதை பேஸ் புக்கிலோ , வாட்ஸ் ஆப்பிளோ அல்லது அல்லது அது சார்ந்த ஆஃப்ல பதிவு செய்தால் அதற்க்கான பதில் அடுத்த 5 நிமிடத்தில் கிடைத்துவிடும் . விவசாயத்தை பொறுத்தவரை உழுவதிலிருந்து அறுவடை வரை டெக்னாலஜியின் தாக்கம் இருக்கும். ஆனால்  உங்கள் விவசாயத்தின் வெற்றியை நிர்ணையிக்க போவது அறுவடைக்கு பின் உள்ள விற்பனைதான் இந்த கட்டுரையில் நாம் எப்படி ஒரு இணையத்தளத்தில் விற்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் . ஏன் விற்பனையை இணையதளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் காய்கறிகளாகவும் அல்லது தானிய பயிர்களாகவும் இருந்தாலும் சரி நேரடியாக சந்தையில் கொண்டுபோய் நேர...

கோடை உழவும் அதன் நன்மைகளும்

Summer plowing and its benefits   பிப்ரவரி முடுஞ்சு மார்ச் மாதம் ஆரம்பிக்கும் இந்த காலகட்டத்துல அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் இந்த இரண்டு மாதங்களில் நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வேலை கோடை உழவு . இந்த கோடை உளவு என்பது மிக முக்கியமானது எல்ல காலகட்டத்திலும் விவசாய  நிலம்மாக இருக்க கூடாது , ஒரு காலகட்டத்திலாவது மண்ணை வளப்படுத்துவதும் மற்றும் சரிபடுத்துவதும் அடுத்த விவசாயத்திற்கும் தயார் செய்வதும் மிக முக்கியம் . இந்த கட்டுரையில் நாம் கோடை உழவை பற்றி பாப்போம்  இந்த கோடை காலத்தில் ஒரு நேரமாவது அல்லது குறைந்தபச்சம் ஒரு 15 நாளாவது நம்முடைய நிலத்தில் எந்த பணியும் செய்யாமல் சூடாக்கி ஒரு முறை படுத்துவது மிக முக்கியம் . அப்படி செய்வதில் முதன்மையானது நம் நிலத்தை உழுவது . இந்த நிலம் என்பது நீங்கள் ஏற்கனவே விவஸ்யம் செய்யும் நிலமாக இருக்கலாம் அல்லது ஒரு போகம் செய்யும் மானாவாரி நிலமாக இருக்கலாம் அல்லது நீண்ட காலமாக பராமரிக்காத தரிசு நிலமாக இருக்கலாம் அது ஏதுவாக இருந்தாலும் அதாவது நெல் போடுற நிலத்திலிருந்து பண்படாத நிலம் வரையிலும் இந்த காலகட்டத்தில் உழுவது மிக முக்கியம...

organic agriculture app

 இயற்கை  விவசாயம் செயலிகள்  கடந்த ஐந்து வருடங்களில் கைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதுவும் கிராமப்புறங்களில் 48 % அதிகரித்துள்ளது . இந்தியாவில் 58% மக்கள் விவசாயம் மற்றும் அதுசார்ந்த தொழில்களை நம்பி உள்ளனர் . பத்து வருடங்களுக்கு முன் விவசாயத்தில் ஒரு சந்தேகம் அல்லது தேவை என்றால் நாம் விவசாய அலுவலகம் அல்லது அருகில் உள்ள விவசாய கல்லூரியை அணுகவேண்டிவரும் ஆனால் இன்றய டிஜிட்டல் அக்ரிகல்ச்சரில் உங்கள் கைபேசியில் செயலிகளை பயன்படுத்தி உடனே தெரிந்துகொள்ளலாம் . அது ஒரு நோய் மேலாண்மையாக இருந்தாலும் சரி அல்லது ஒரு கோழி வளர்ப்பு பற்றிய தகவலாக இருந்தாலும் சரி நீங்கள் கைபேசியில் வைத்திருக்கும்  ஒரு செயலியில் தெரிந்துவிடும் . இந்த கட்டுரையில் ஒரு ரூபாய் கூட கட்டாமல்  இயற்கை விவசாயம் சார்ந்த செயலிகள் மற்றும் தமிழ் மொழியில் play-storil   என்ன உள்ளன எனபதை பற்றி பார்ப்போம்  1) 4.3 ஸ்டார் ரேட் உள்ளது மாடிதோட்டம் ,பழத்தோட்டம்,காய்கறி சாகுபடி ,வேளாண் தகவல்கள்,இயற்க்கை உரம் ,இலைவகை சாகுபடி பயிர்கள் ,கிழங்கு வகை சாகுபடி,தோட்டப்பயிர்கள்,மலர் சாகு...

விதையின் தரத்தை வீட்டிலேயே எப்படி நாம் சரி பார்க்கலாம்

How can we check the quality of the seed at home ஒரு வீட்டு தோட்டமோ அல்லது மாடி  தோட்டமோ நமக்கு முக்கியத்தேவை விதை . அந்த விதையை நீங்கள் வெளியிலிருந்து வாங்கியிருக்கலாம் அல்லது விதையை வாங்கி ஆறு மதமோ அல்லது ஒரு வருடமோ பயன்படுத்தாமல் வைத்திருக்கலாம்  , தற்பொழுது போட்டால் முளைக்குமா என்ற சந்தேகம் வரலாம் அதற்க்கு வீட்டிலேயே நீங்கள் சோதனை செய்து பார்க்கலாம் . சில விதைகள் நீண்ட ஆயுளை கொண்டிருக்கும் சில விதைகள் குறைந்த வயதை கொண்டிருக்கும் . நாம் வைத்திருக்கும் விதைகள் முளைக்குமா என்பதை அறிய இரண்டு சோதனைகள் செய்யலாம் . நீர் பரிசோதனை ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் நீரை ஊற்றி கொஞ்சம் விதைகளை அதில் போடுங்கள் , விதை முழுகுகிறதா அல்லது மிதக்கிறதா என்று பாருங்கள்  விதை மூழ்கியிருந்தால் தரமாணவிதை நீங்கள் பயிர் செய்ய பயன்படுத்தலாம்  விதை மிதந்துகொண்டிருந்தால் பயிர் செய்ய ஏற்ற விதை அல்ல , அது முளைக்காது , விதை முளைப்பு சோதனை  ஒரு ஈரத்துணியை எடுத்துக்கொள்ளுங்கள்  அந்த துணியில் 10 விதையை வரிசையாக வையுங்கள்  அதை மடித்து ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து மூடி வையுங்க...

விவசாயத்தில் சோறு வடித்த கஞ்சியின் பயன்பாடுகள் மற்றும் அதன் பயன்கள் என்ன

What are the uses of Rice porridge in agriculture and its benefits? விதை நேர்த்தி வடிகட்டிய கஞ்சியை பொறுத்தவரை நாலா ஒட்டும் திரவம் . நாம் செய்யக்கூடிய விதை நேர்த்தியை உயிர் உங்களோட அதையும் சேர்த்து கொடுக்கும் போது அதனுடன் ஒட்டும் அதனாலதான் அது ஒரு ஒட்டும் திரவமாக இருக்கு .மிக குறைந்த விலையில் சிறப்பாக செயல் படக்கூடிய திரவம்  Sooty Mould விதை நேர்த்தியை தவிர்த்து பயன்படக்கூடிய இடங்கள் என்று பார்த்தால் . இத்திரவம் ஒட்டி காய்ந்து ஒட்டி விழக்கூடியது . பொதுவா இலைகளில் ஒட்டி இருக்கும் பூஞ்சாண தொற்று மற்றும் வெள்ளை ஈ மீது தெளித்தால் அரிசி கஞ்சி காய்ந்து இவற்றை எடுத்துகொண்டு கிழே விழ வாய்ப்புள்ளது . முக்கியமா வெள்ளை ஈ தாக்குதல் முடிந்தவுடன் கருப்பாக இருக்கும் "sooty mould " என்று சொல்வார்கள் அதை எடுக்க இதை தெளிக்கலாம்.இப்படி இலைகள் தண்டுகள் மேல் உள்ள பிரச்சனைகளை தண்ணீர் ஊற்றி கழுவிவிட முடியாது இப்படி அடித்து விட்டால் நல்ல பலன் இருக்கும் .அரிசி வடிகட்டிய கஞ்சி நல்ல வளர்ச்சியூக்கியும் கூட , சாதத்தில் இருக்கக்கூடிய அதிகமான கார்போ ஹைட்ரட்  கலந்திருக்க வாய்ப்புள்ளது இதை நேரடியாக கொடுத்தால...

நாம் தினமும் பயன்படுத்தும் உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டறிவது எப்படி சில சுலபமான வழிகள்

Here are some easy ways on how to detect impurities in our daily foods நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் கலப்படம் இருப்பதாக வரும் செய்திகள் நம்மை அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் நாம் உணவுப்பொருள் வாங்குபவர்களிடம் நம்பகத்தன்மையை குலைக்கச்செய்கிறது . நாம் வாங்கும் உணவு பொருட்களில் கண்டுபுடிக்க சிலவழிமுறைகள் உள்ளன , அவற்றை பற்றித்தெரிந்து கொள்ளலாம் . பால் - Millk நாம் அன்றாட பயன்படுத்தும் முக்கியமான உணவுப்பொருள் . ஒரு பளபளப்பான சாய்தளத்தில் ஒரு சொட்டுப்பாலை விடுங்கள் கலப்படம் இல்லாத பாலாக இருந்தால் வெண்மை தடம் பதித்து மெதுவாக  கிழே இறங்கும் .தண்ணீர் கலந்திருந்தால் வேகமாக வழுக்கி ஓடும் . நெய் - Ghee ஒரு கண்ணாடி கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெயை விட்டு அதில் வேகவைத்து மசித்த உருளைகிழங்கை நன்றாக பிசைந்து அதில் அயோடினை இரண்டு சொட்டு விடவும் உருளை கிழங்கு நீல கலராக மாறினால் கலப்படம் உள்ளது . காபித்தூள் - Coffee powder  ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி ஒரு ஸ்பூன் காபித்தூளை போடுங்கள் அதில் காபித்தூள் சக்கரைத்தூள்  மாதிரி மிதந்தாள் சிக்கரி கலப்படம் உள்ளது   டீ தூள...

2021 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கான சிறந்த விவசாய மொபைல் ஆப்கள் பற்றி பார்ப்போம்

 Let’s see about the best agricultural mobile apps for farmers in 2021 நமது கிராமத்தில்  உள்ள மக்கள் டிஜிட்டலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருககிறார்கள் . பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் நடத்திய  ஒருஆய்வின் படி 2020 குள் 48 சதவீதம் கிராம மக்கள்  டிஜிட்டலை நோக்கி செல்வது அதிகரித்துள்ளனர் என்று சொல்கிறார்கள்  . அதே சமயம் 58 % மக்கள் விவசாயத்தையே  தங்கள் வாழ்வாதாரம்மாக  நம்பி உள்ளனர் . விவசாய ஆஃப்கள்  வந்த பின்பு விவசாயிகளுக்கு வழிகாட்ட சுலபமான ஒரு ஊடகமாக அது மாறியுள்ளது  . பயிர் அல்லது காய்கறி, வேளாண்மை, பயிர் சாகுபடி, விதைத்தல் அல்லது அறுவடை செய்வதற்கான சரியான விஞ்ஞான வழியை இது வழங்குகிறது. பூச்சி மற்றும் நோய்களுக்கான பிரச்சனைகளையும்  மருந்துகளையும்  மற்றும் சரி செய்வதற்கான சரியான வழிமுறைகளை இந்த விவசாய ஆப்கள் தருகின்றன . இந்த விவசாய ஆஃப்கள்  விவசாயிகளுக்கு சிறந்த நண்பனாக விவசாயத்துக்கு உதவி செய்கிறது . நீங்கள் எந்த ஒரு பணமும் செலவு செய்யாமல் சுலபமாக கூகிள் PLAY STORE ல்  டவுன்லோட் செய்யலாம் . இந்தியாவின் சிறந்த விவசாய ஆஃப்களை...

வேளாண்மை பொறியியல் துறை மூலம் புதிய விளை நிலம் கிடைக்க/ முறைப்படுத்த வாய்ப்பு

Opportunity for availability / regularization of new arable land by the Department of Agricultural Engineering  தமிழகத்தில் பெரும்பாலான மேட்டுப்பகுதி நிலங்கள் செம்மண் மற்றும் செம்மண் சரளை நிலங்களாகவும், மிகவும் கடினத்தன்மை வாய்ந்த நிலமாகவும் உள்ளது. பயிர்களின் வேர்கள் எளிதில் இறங்காத அளவில் பொதுபொதுப்பு தன்மை இல்லாமலும், இறுக்கத் தன்மை அதிகமுள்ள நிலங்களாகவும் உள்ளது. மேலும் கரிசல் மற்றும் களிமண் நிலங்களிலும் பெரும்பாலான பகுதிகள், அதிகமான இறுக்கத் தன்மையுடன் இருப்பதால் பயிர் விளைச்சல் மிகவும் குறைந்து காணப்படுகிறது. மேலும் நிறைய நிலங்கள் பயன் படுத்தப்படாமல் இருக்கின்றன.  இந்த சூழ்நிலையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இறகு விசிறி கலப்பை(Mould board plough) நல்ல தீர்வைத் தருகிறது.  ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 340 வாடகையாக, அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கர் நிலத்தை உழுவதற்கு குறைந்தபட்சம் 2 மணி நேரம் தேவைப்படும். இந்த இறகு விசிறி கலப்பையை பயன்படுத்தும்போது குறைந்தபட்சம் 25 முதல் 35 அ...