Skip to main content

மரமுருங்கை நடவு முறை

Tree drumstick planting method



நன்கு உழ வேண்டும்


மர முருங்கை என்பது நிலம் முழுவதும் ஆக்கிரமித்து வளரக்கூடியது குறைந்தபச்சம் 12 முதல் 15 ஆதி அகலத்தில் வளரக்கூடியது . நடும்பொழுது 20*20 அடி  இடைவெளியில் நடவேண்டும் நடுவதற்க்கு முன் நிலத்தை ஒருதடவைக்கு மூணுதடவை நன்கு உழ வேண்டும் இரண்டு தேவை ஐந்து கை  கலப்பையும் ஒருதடவை ஒம்பது கை  கலப்பையும்  போட்டு உழவேண்டும் மேல் மண்ணை நன்றாக பொலபொலப்பாக்கிவிட்டு நடலாம் இப்படி செய்வதால் வேர்கள் நன்றாக பரவி கிளைகள் நன்றாக வளர்ந்து காய்கள் நிறைய பிடிக்கும் .

ஏழு நாட்கள் நிலத்தை ஆரவைத்துவிட்டு




உழுத பின்பு வெயில் அதிகமாக இருந்தால் இரண்டு நாள்கள் கம்மியாக இருந்தால் ஏழு நாட்கள் நிலத்தை ஆரவைத்துவிட்டு  பின்னர்  20*20 இடைவெளியில் 3*3 அடி குழி எடுத்து தோண்டிய மண்ணை முக்கால் குழி  உள்ளே இழுத்துவிட்டு மூணாவது அடி விளிம்புல  குழிக்குள்ள 5 கிலோ மக்கள் தொழு உரத்தை தூள் தூளாக்கி சுற்றி வர போட்டுவிட்டு அதாவது மரமுருங்கை செடியை நடுவில் வைத்துவிட்டு  குழியின் ஓரத்தில் சுற்றி போட வேண்டும் . தொழு உரத்துடன் பவுடராக இருந்தால் 20 கிராம் திரவமாக இருந்தால் 10 மில்லி சூடோமோனஸ் கலந்து போடவேண்டும் , மீதமுள்ள மண்ணை போட்டு நன்றாக அமுக்கி விட வேண்டும் . மீதமுள்ள மண்ணை 6 அடி  விட்டமுள்ள வட்டப்பாத்தியாக எடுக்கவேண்டும்  இப்பொழுது தண்ணீர் விடலாம் 

தொழு  உர புழுவை கட்டுப்படுத்த



சில விவசாயிகள் மக்கிய தொழு  உரத்தால் புழு வருகிறது மரமுருங்கையின் வேரை  தின்று விடுகிறது அதனால் நட்ட 6 மாதத்திற்க்கு எதுவும் இடவேண்டாம் என்கின்றனர் இது தவறாகும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுபோல் செடிக்கு உரம் கட்டாயம் கொடுக்க வேண்டும். புழுவை கட்டுப்படுத்த தொழுஉரத்தை எட்டு  நாள் வைத்திருந்து ஒரு டிராக்டர் லோடிற்க்கு 1 கிலோ மெட்டாரைசியம் அனிசோபிளம் கலந்து வைத்தால் மக்கள் தொழு உரத்தில் இருக்கக்கூடிய புழுக்கள் மற்றும் அதன் முட்டைகள் அளிக்கப்பட்டுவிடும் . மக்கிய தொழு உரம் ஒரு முக்கிய இடுபொருள்

அல்லது 


அசோஸ் பயிரில்லம் வேளாண் அலுவலகத்தில் கிலோ 30 ரூபாய்க்கு கிடைக்கும் அதை வாங்கி ஒரு மரத்திற்க்கு 30 கிராம் அசோஸ் பயிரில்லம்  20 கிராம் பாஸ்போ பாக்டீரியா 10 கிராம் சூடோமோனஸ் கலந்து குழியோட உள் பக்கத்தில் போட்டுவிட்டு இப்பொழுது மண்ணை மூடி வட்டப்பாத்தி போடலாம் அளவான தண்ணீர்  கொடுத்து மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் கொடுக்கலாம்  

வட்டப்பாத்தி போட்ட பின்னர் மரங்கள் வளர்ந்து புதுசா காய்கள் வருவதற்க்குள் ஏதவது ஊடுபயிர் போட்டால் கூடுதல் வருமானமும் கிடைக்கும் களையும்   கட்டுப்படுத்தலாம் 

Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...