Ad Code

நெல் இணையதளம்


இது உலகின் முதன்மை ஆராய்ச்சி அமைப்பு ஆகும் . அரிசியை  அறிவியல் மூலம் செய்து வறுமை மற்றும் பசியைக் குறைக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ள அமைப்பாகும் நெல் விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்துதல் IRRI யின்  நோக்கமாகும். மேலும்  வருங்கால சந்ததியினருக்கு அரிசி வளரும் சூழலைப் பாதுகாத்து கொடுப்பது இதன் முக்கிய நோக்கமாகும். ஐஆர்ஆர்ஐ ஒரு சுயாதீனமான, இலாப நோக்கற்ற, ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் ஆகும்.


       


1960 இல் ஃபோர்டு மற்றும் ராக்பெல்லர் மூலம்  பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் ஆதரவுடன் நிறுவப்பட்டது. பிலிப்பைன்ஸின் லாஸ் பானோஸை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் அரிசி வளரும் 17 நாடுகளில் அலுவலகங்களையும், 1,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் கொண்டுள்ளது.


உள்நாட்டு நிறுவனங்களுடன்  இணைந்து, ஐ.ஆர்.ஆர்.ஐ மேம்பட்ட அரிசி வகைகளை உருவாக்குவது , அவை அதிக தானியங்களை விளைவிக்கும் மற்றும் பூச்சிகள் மற்றும் நோய்களை நன்கு தாங்கும், அத்துடன் வெள்ளம், வறட்சி மற்றும் காலநிலை மாற்றதையும் தாங்கிவளரும் 


ஒரு நாட்டின் அரிசி துறை உத்திகளை வகுத்து செயல்படுத்துவதில் தேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க அமைப்புகளுக்கு ஐஆர்ஆர்ஐ உதவுகிறது.






Post a Comment

0 Comments