Skip to main content

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை






ஜீவாமிர்தம்  என்பது ஒரு மிகசிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி. நமது கால்நடைகளின் கழிவுகள்  மற்றும் நிலத்தில் இருந்து கிடைக்கும் கழிவு பொருட்களை வைத்து தயாரிக்கும்  ஒரு பயிர் வளர்ச்சி ஊக்கியாகும். இதனால் இதனை தயாரிப்பதற்கு அதிக செலவுகள்  ஆகாது.
 
ஜீவாமிர்தம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
1. நாட்டு மாட்டின் சாணம் ( சாணி )
2. நாட்டு மாட்டின் கோமியம் ( மூத்திரம் )
3. வெள்ளம் ( உருண்டை வெள்ளம் அல்லது கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை )
4. பயிர்கள்
 
ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை:
200  லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம் எடுத்து கொள்ளுங்கள். அதில் 160 லிட்டர்  தண்ணீர் நிரப்பி விடுங்கள். இதனுடன் 20 கிலோ மாட்டு சாணம் கரைத்துக்கொள்ள  வேண்டும் ( உத்தேசமாக காரை சட்டியில் 4ங்கு சட்டி வரும் ). சாணம் தண்ணீரில்  நன்கு கரைய வேண்டும்.
 
10 லிட்டர் கோமியத்தை இந்த கலவையுடன் நன்கு கலக்குமாறு ஊற்றி கலந்து விடவும்.
 
4  கிலோ கருப்பட்டி அல்லது உருண்டை வெள்ளம் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து  கொள்ளுங்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீரில் நன்கு கரைத்து பிறகு இந்த  கலவையுடன் கலக்க வேண்டும்.
 
இதனுடன் 4கிலோ பயறு மாவு கலந்து கொள்ளவும்.
 
1 கிலோ தங்களது நிலத்தின் மண் இந்த கலவையுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
 
மேற்சொன்ன  அனைத்தையும் கலந்த பிறகு, ட்ரம்மின் வாயினை துணி கொண்டு கட்டிவிடவும்  அல்லது மூடி கொண்டு மூடி விடவும்.. இதனை மூன்று நாட்கள் நிழற்பாங்கான  இடத்தில் வைத்து விடுங்கள். முடிந்தால் இரண்டாம் நாள் ஒருமுறை திறந்து  மூடவும்.
மூன்று நாட்கள் கடந்தபிறகு ஜீவாமிர்த கரைசல் தயாராகிவிடும். இதன் பிறகு நீங்கள் எடுத்து நிலத்திற்கு கொடுக்கலாம்.
 
ஒரு ஏக்கர் நிலத்திற்கு 2 முதல் 4 லிட்டர் வரை ஒரு முறைக்கு கொடுக்கலாம்.
 

Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...