பொதுவா #பூக்கள் அழுகுகிறது என்றால் பூஞ்சண நோய்யாக இருக்கலாம்
அதற்கு #சூடோமோனாஸ் அல்லது விரீடி ஏதாவது ஒன்றை 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து மலை வேளையில் செடி நனையும்படி தெளிக்க வேண்டும். ஒரு தடவை தெளித்த பின்பு 7 வது நாள் மற்றும் 14 வது நாள் தெளிக்கலாம் தரை வழி சூடோமோனாஸ் 1 லிட்டர் கொடுப்பது நல்லது
0 Comments
Smart vivasayi