Skip to main content

மல்லிகை சாகுபடி தொழில் நுட்பம்

மல்லிகை சாகுபடியில் அதிக லாபம் பெற செய்ய வேண்டிய மூன்று படிகள்






1. நான்கு நாள் நன்கு புளிக்க வைத்த 5 லிட் மோருடன் அரைக்கிலோ அரப்பு தூளை நன்கு கலந்து மீண்டும் இரண்டு நாள் நன்கு மூடியிட்டு புளிக்க வைக்கவும் அவ்வாறு புளித்த திரவத்தை ஏழாவது நாள் வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் கலந்து மாலை வேளையில் செடி முழுவதும் நனையுமாறு நன்கு நனைத்து தெளிக்கவும் இத்தனை தேவையான போதெல்லாம் கொடுக்கலாம்.

2.அரப்பு மோர் கரைசல் கொடுத்த பின்பு அதிக அளவு அரும்புகள் அல்லது பூக்கள் பூக்கும். அவ்வாறு பூத்த பூக்கள் பெரிதாகவும் எடை கூடுதலாக இருக்கவும் ,தரைவழி யாக வாரம் ஒரு முறை அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை மீன் அமிலம் அல்லது ஜீவாமிர்தம் அல்லது இஎம் கரைசல் தரைவழி தரலாம்.

3. 200 லிட்டர் தண்ணீருக்கு 10 கிலோ அளவுக்கு ஒடித்தால் பால் வரக்கூடிய இளம் வெள்ளை அல்லது சிவப்பு எருக்கு செடியின் இலை பூ தண்டு காய் என அனைத்து பகுதிகளையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி அக் கரைசலில் விட்டு ஐந்து நாள் ஊற வைக்கலாம். பின்பு கரைசலில் மேலே மிதக்கும் அழுகிய இலைகளை வடிகட்டிவிட்டு மீதமுள்ள எருக்கு கரைசலை பயன்படுத்தலாம். இக் கரைசலை 8 லிட்டர் தண்ணீருக்கு இரண்டு லிட்டர் கலந்து செடிகள் மேல் தெளிக்கலாம் . ஒரு செடிக்கு ஒரு லிட்டர் என்ற வீதத்தில் அல்லது அரை லிட்டர் என்ற வீதத்தில் தரைவழி கொடுக்கலாம். இவ்வாறு செய்வதால் விவசாயத்தில் அதிக அளவு மகசூல் பெறலாம்.

Comments

  1. அர்ப்பணம் சீயக்காயும் ஒன்றா? வெவ்வேறான?

    ReplyDelete

Post a Comment

Smart vivasayi

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...