Skip to main content

தென்னை நீர் மேலாண்மை - Coconut water management



Coconut water management

எந்த ஒரு பயிருக்கும் பாசனம் என்பது சூழ்நிலையை பொறுத்தது . அதவது நீங்கள் பாசனம் செய்யும்பொழுது , அந்த மாதத்தில் இருக்கக்கூடிய  வெயில் , மண்ணோடத்தன்மை , பயிரோடத்தன்மை இந்த மூன்றையும் 

அடிப்படையாக கொண்டது . உதாரணமாக மே மாசத்துல வெயில் அதிகமாக அடிக்கும்போது செம்மண் தரையில கொடுக்கக்கூடிய நீருக்கும் , அதே மாதிரி மழைக்காலத்துல செம்மண் நிலத்துல கொடுக்ககூடிய நீருக்கும் வித்யாசம் இருக்கு . மழை பெய்யும்போது , பெய்யாதபோதும்  ஒருசில நடவெடிக்கை எடுக்க வேண்டும். இது தென்னைக்கு மட்டுமல்ல எல்லாப்பயிருக்கும் இதுதான் அடிப்படை .

தென்னையை  பொருத்தளவுல   மூன்று வயது மேல் உள்ள ஒரு தென்னைக்கு சராசரியா சரளை மண்ணாக அல்லது செம்மண்ணாக இருந்தால் 80 லிட்டர் நீர் கொடுக்க வேண்டும் . அதே களிமண்ணாக இருந்தால் 50 லிட்டர் கொடுக்க வேண்டும் . இத முதல் தடவ கொடுகிறீங்கனா , இரண்டாவது நாள் வட்டப்பாத்தீல இருந்து ஒரு இரண்டடி தள்ளி ஈரம் இருக்க , இல்லையா என்று மண் எடுத்து பாருங்கள் . புவிஈர்ப்பு விசையில் மண்களுக்கு இடையில் உள்ள ஓட்டையின்  காரணமாக நீர் உளளே இறங்கியிருந்தால் இரண்டாவது நாள் நீர்பாய்ச்சலாம்  . 




இல்லையென்றால் இனொருனாள் பாய்ச்சலாம் . எவ்வளவு நாளுக்கு ஒருநாள் நீர் பாய்ச்சலாம் என்பதை மண்களுக்கு இடையில் உள்ள ஓட்டை முடிவுசெய்யும் . மண்ணில் உள்ள ஓட்டை குறுக குருக ஈரப்பதம் நிக்கும் 

களிமண் தரையாக இருந்தால் ஒருதடவை தண்ணி பாசன 4 முதல் 5 நாட்களுக்கு நிக்கும் . தண்ணீரோட எடையை பொறுத்து , ஒரு 80 லிட்டர் நீர் கொடுத்தால் இந்த தண்ணி உளளே புவிஈர்ப்பு விசை காரணமாக இறங்கிக்கொண்டே இருக்கும் . ஒரு தென்னை மரத்தோட வேரோட அளவு  மூணு அடிதான் அதிகபச்சமாக  இருக்கும் அதாவது ஆழம் . அகலம்  35 அடிக்கு 35 அடி இருக்கும் ஒரு மரத்துக்கு . அப்ப நீங்க கொடுக்ககிற தண்ணி மூனுஅடிய தண்டி போன அது மரத்துக்கு பயன்படாது . நம்ம பண்ணவேண்டியது வேரை ஈரமாக வச்சுக்கணும் . அப்படி வச்சுக்கும்போது ,  காலை 9 முதல் 1 30 மணிவரை உணவு தயாரிக்கும்போது நீங்க கொடுத்த தண்ணீர் மரத்தை சுற்றியுள்ள சத்துகளை வேர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் .  அளவுக்கு மீறி தண்ணீர் கொடுக்கும்போது அந்த வேரால் மூச்சு விடமுடியாது , இருக்கிற சத்தை எடுத்து வேருக்கு கொடுக்க முடியாது .




அப்பா நாம என்ன செய்யணுமுன்னு நம்ம மண்ணோட தன்மைக்கு ஏற்ற மாதிரி  செம்மண் நிலத்திற்க்கு 80 லிட்டர் தண்ணீர் தரலாம் , இதையுமே காலையில் 40 மாலையில் 40 ஆக பிரிச்சு கொடுக்கலாம் . மழைக்காலத்துல தண்ணீர்  பாய்ச்சலாமுன்னா கண்டிப்பா கூடாது . அதாவது வேர்ல உள்ள பொதுவான ஈரம்தான் கணக்கு. மண்ணோட ஓட்டைகளை அடைச்சு நம்மகிட்ட இருக்கற கொஞ்சம் தண்ணீரை  கொடுக்க , பக்கத்தில் உள்ள கரம்பை மண்ணை எடுத்துட்டு வந்து  மரத்தோட வேர்பகுதிகளில் ஒரு 3 சட்டி அளவுக்காவது பரப்பிவிட்டால் அந்த கரம்பை மண் மெதுவா இறங்கி  மண்ணுக்கு இடையில் உள்ள ஓட்டையில் அடைஞ்சு நின்னுகிச்சுனா குறைஞ்ச அளவு தண்ணீல கூட ஒரு பொதுவான ஈரத்தை அந்த தென்னை மரம் வச்சுருக்கும்.  ஒருவேளை கரம்பை மண் கிடக்கலைனா , தென்னை நார் கழிவுகளை தண்ணீரில் ஊரவச்சு அதிலிருந்து வரக்கூடிய சிவப்பு நிற திரவத்தை எடுத்துவிட்டு வரக்கூடிய நார் கழிவுகளை எடுத்து வட்டப்பாத்தீயில் ஒரு மூணு தட்டு அளவு மட்டும் போட்டால் போதும் . பரப்பிவிட்டு இப்போ தண்ணீ கொடுக்கலாம் இதனால் அதுவும் ஊரீக்கும் மண் இடைவெளியில் உள்ள ஓட்டையை அடைக்கும் . 

மேலும் பொதுவான ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும் தேவையான இடுபொருட்களும் மரத்திற்கு கிடைத்து கொண்டே இருக்கும் தென்னையில் மகசூல் அதிகமாக இருக்கும்  





Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...