Skip to main content

வெற்றிகரமாக பால் பண்ணையை நடத்த 5 விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்

These 5 things to keep in mind if you want to run your dairy successfully



நீங்கள் வெற்றிகரமாக உங்கள் பால் பண்ணையை நடத்த வேண்டும் என்றால் இந்த 5 விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்


ஒரு பால் பண்ணையை வெற்றிகரமாக நடத்தவேண்டுமென்றால் நீங்கள் செய்கின்ற சோதனை மிக அவசியம்மானது . மனிதன் ஆனாலும் சரி விலங்குகள் அனாலும் சரி புதுவிதமான நோய்கள் வந்துகொண்டே இருக்கின்றன  அதனால் மாடு , ஆடு போன்றவற்றின் சுகாதார நிலையை அடிக்கடி கண்காணிப்பது முக்கியம் .


உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவது பிரச்சினையின் ஆரம்ப கட்டங்களில் சரியான நடவடிக்கை எடுக்க உதவும். ஒரு கால்நடைக்கு எப்போதுவேண்டுமானாலும் உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்புள்ளது, அந்தமாதிரி சமயத்தில் கால்நடை மருத்துவரை அணுகவேண்டியுள்ளது . சில சமயம் அதிகம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து மீண்டு வர சில காலம் பிடிக்கும் , அதே சமயம் பால் உற்பத்தி பாதிக்கப்படும் . நோய் அதிகமானால் கால் நடை இறந்து போகவும் வாய்ப்புள்ளது . இதையெல்லாம் தவிர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாடுகளை சோதனை செய்வது அவசியமாகிறது .


ஒரு ஐந்து விதமான சோதனைகள் பற்றி பாப்போம் 


சாணத்தில் ஒட்டுன்னிகள்  சோதனை 


நீங்கள் கட்டாயமாக செய்யவேண்டிய சோதனைகளில் ஓன்று இது . மூணு முதல் நான்கு மதத்திற்கு ஒரு முறை கட்டாயமாக செய்ய வேண்டிய சோதனைகளை ஓன்று .உடலுக்குள் இருக்கும் ஒட்டுண்ணிகள் எப்போதும் பால் விலங்குகளின் ஊட்டச்சத்துடன் போட்டியிடுகின்றன. முக்கியமாக ரவுண்ட் வார்ம்கள் மற்றும் டேப் புழுக்கள் இருக்கும்  தவிர, வேறு சில வகையான எண்டோ ஒட்டுண்ணிகள்லும்  கால்நடைகளின்  உடலுக்குள் காணப்படுகின்றன.


பால் காம்புகளுக்கான சோதனை 


மாடுகளுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளில் இதுவும் ஓன்று . பால் சுரப்பு திடிரென்று குறையும் வரை இந்நோயின் தாக்கம் உங்களிற்கு தெரியாது . அறிகுறிகள் என்று பார்த்தல் காம்பில் வேர்க்கும் , காய்ச்சல் இருக்கும் . நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடும் சோமாடிக் செல்கள் பாலில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. 200,000 செல்கள் / மில்லி இருந்தால் நோய் தாக்கம் உள்ளது என்று அர்த்தம்.  பண்ணையில்  இதனை சோதனை செய்ய அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில்  இந்த சோதனையைச் செய்ய ரெடிமேட் கிட் மற்றும்  கிடைக்கின்றன


நீர் பரிசோதனை 


ஒரு மாடு ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்வதற்கு குறைந்தது 5 லிட்டர் நீர் பருக வேண்டும் . நீரில் PH 5.1 க்கு  குறையாமலும் PH 9 அதிகமாகமலும் இருக்கவேண்டும் . அப்படி இருந்தால் பால் உற்பத்தி குறையவும்  பாலின் சுவையும் குறையும்.


 தீவனம் மற்றும் தீவனத்திற்கான சோதனைகள்


நீங்கள் கொடுக்கும் உணவு தரமானதாக இருப்பது நல்லது அதுதான் உங்கள் மாட்டின் உடல் நலத்தையும் மற்றும் பால் வளத்தையும் பெருக்கும் . மேலும் இதுதான் உங்கள் பால் பண்ணையை லாபமா நட்டமா என்பதை தீமானிக்கும் . நீங்கள் வெளியிலிருந்து தீவனங்கள் வாங்கினால் அதை ஆய்வகத்தில் கொடுத்து தரத்தை சோதனை செய்வது நல்லது .


Tests for brucellosis


மாடுகளுக்கு ஏற்படக்கூடிய முக்கியமான நோய்களில் ஓன்று . கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் உங்கள் பால் மந்தைகளில் கருக்கலைப்பு செய்யப்பட்டதற்கான சான்றுகள் இருப்பதை நீங்கள் கண்டறிந்தால் ப்ரூசெல்லோசிஸ் நோயை பரிசோதிப்பது அவசியம். ஒரு பண்ணையிலிருந்து புதிதாக மாடு வாங்கினால் அந்த மாட்டிற்கு இந்த நோய் இருக்கிறத என்று சோதனை செய்ய வேண்டும் .நாய்கள், ஈக்கள், காட்டு பறவைகள் போன்றவற்றிலிருந்து இந்த நோய் பரவுகிறதா என்பதையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும். இந்நோய்  விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு .  இந்நோய்   தனியே வைத்து பராமரிக்க வேண்டும்

Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...