cultivation of mango
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நீண்ட காலா அடிப்படையில் நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும் . அதாவது செப்டம்பர் மாதத்தில் இருந்தே வேலமர பட்டை கரைசல் , அக்னிஅஸ்திரம் ,கற்பூரக்கரைசல் இதில் ஏதாவது ஒன்றை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து கொண்டே வரவேண்டும் .
மாமரம் பற்றிய மற்ற கட்டுரைகள் - Click Here
ஜூன் ஜூலை மாதங்களில் மாதம் ஒரு முறை தெளிக்கலாம் . அதுவே அக்டோபர் மாதத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம் இப்படி செய்வதால் பெரிய குறைபாடுகளில் இருந்து தப்பிக்கலாம் .
அதிகப்படியான பூச்சிகளிடம் இருந்து மாம்பழத்தை காப்பாற்ற பெவேரியா பேசியானா வெர்டிசீலியம் லக்கானி இரண்டு திரவத்தை வாங்கி 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து 1 வது மற்றும் 10 அல்லது 12 வது நாள் தெளிக்கலாம் . உங்களால் ஒரு முறைதான் தெளிக்க முடியும் என்றால் 75 மில்லி கலந்து தெளிக்கலாம் . மேலிருந்து நன்றாக நனைத்து விட்டு தெளிக்க வேண்டும்
மாம்பிஞ்சு உதிர்வு எப்படி கட்டுப்படுத்தலாம்
G.M
Smart Vivasayi
E-mail - imperialhorticulturetips@gmail.com
Contact- +919003395600
0 Comments
Smart vivasayi